பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில்
குளறுபடி ஏற்படாமல் தவிர்க்க தேர்வுத்துறை புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பத்தம் வகுப்பு தேர்வு மார்ச் 28 ல் முடிந்தது; இன்று பிளஸ் 2 தேர்வு
Labels
- bank exam news
- bank exam notification
- bank job
- kalvi seithi
- kalviews
- kalvinews
- kalviseithi
- kalviseithi tet news
- pada salai
- padasalai
- padasalai news
- palli kalvi
- tet today news
- tet latest news
- tn all news
- tn kalvi
- tn kalvi seithi
- today kalvi news
- today kalvi seithi
- today kalviseithi
- கல்விக் கட்டணம்
- கல்விசெய்தி
- பேராசிரியர்களுக்கு ஊதியம்
- மது ஒழிப்பு
- வருமான வரித்துறை
Mar 31, 2017
சான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சம் : ஆதார் எண் இணைக்க அறிவுரை
பல்கலைகள், கல்லுாரிகளின் பட்ட சான்றிதழ்களில், ஆதார் எண் உட்பட பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும்' என, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
தொடக்கப் பள்ளி ஆசிரிய நிர்வாகிகள் தேர்வு
ஆண்டிபட்டி வட்டார தொடக்கப் பள்ளி
ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தலைவராக சுப்பிரமணி, செயலாளராக சரவணமுத்து, பொருளாளராக முருகானந்தம், துணைத்தலைவர்களாக
பூ முடிராஜா
'நீட்' தேர்வுக்கு தமிழில் பயிற்சி உண்டா : அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு.
பிளஸ் 2 தேர்வு, இன்று முடிய உள்ள நிலையில், 'நீட்' தேர்வை எப்படி எழுதுவது என, அரசு பள்ளி மாணவர்கள், தவிப்புக்கு
ஆளாகி உள்ளனர்.
பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள்,
TRB : அடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்
அடிப்படையான எந்த தகவலும் இல்லாமல்,
மொட்டை கடிதம் போல, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் செயல்படுவதால், பணி நியமன தகவல்கள் கிடைக்காமல், பட்டதாரிகளும், ஆசிரியர்களும், அவதிக்கு
அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு அரசு புதிய திட்டம்
தமிழகத்தில், 2016, அக்., 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லா
மனைகளை, ஆறு மாத காலத்திற்குள் வரன்முறை
செய்யும், அரசின் புதிய திட்டம் இறுதி வடிவம்
பெற்றுள்ளது.
வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு : மீண்டும் தலைதூக்குது 'CROSS MAJOR'
அரசுப் பள்ளி முதுநிலை வரலாறு ஆசிரியர்
பதவி உயர்வில்மீண்டும் 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னை தலைதுாக்கியுள்ளது.முதுநிலை
ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம்
Mar 30, 2017
ஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்கப்படும்
தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரேஷன்
கார்டு 1-ந்தேதி வழங்கப்பட உள்ளது. இதுபற்றி
உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது: பழைய ரேஷன் கார்டுகளுக்கு
பதில் ‘ஸ்மார்ட்’ ரேஷன்
சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி.. டூவீலர் விலையில் வரலாற்று வீழ்ச்சி.. இச்சலுகை 2 நாட்கள் மட்டுமே!
பாரத் ஸ்டேஜ் -4 (பி.எஸ்.4) விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ய
முடியாது என்று உச்ச நீதிமன்றம்
ஜியோ பிரைம் திட்டத்தில் சேராதவர்களின் நிலை என்னவாகும்?
இந்தியாவின் புதிய டெலிகாம் நிறுவனமான
ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் சில மணி நேரங்களில் நிறைவு பெற இருக்கிறது.
இதை தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே
ஜியோ பிரைம் ரீசார்ஜ்
பள்ளி கல்வித்துறை மவுனம் : 'TET' தேர்வு குழப்பம் நீடிப்பு
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு
வழங்குவது குறித்து, பள்ளிக் கல்வித்துறை முடிவு
எடுக்காததால்,
TNTET - 2017 தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு எழுத, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு
பின், 'டெட்'
அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு: தமிழக அரசு தகவல்
பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச்
சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு
அடிப்படை எழுத்தறிவு பெற்ற 4,000 பேருக்கு ஏப்.,1ல் தேர்வு
கற்கும் பாரத மையங்களில், அடிப்படை எழுத்தறிவு பெற்ற, ஈரோடு
மாவட்டத்தை சேர்ந்த 4,000 பேர், சமநிலை கல்வி தேர்வு எழுதவுள்ளனர். படிப்பறிவு இல்லாதவர்களுக்கு,
கற்கும் பாரத மையங்கள் மூலம்,
போலி சாதிச் சான்றிதழ் மூலம் 1,832 பேர் அரசுப் பணி: அமைச்சர் தகவல்
போலி சாதிச் சான்றிதழ்கள் மூலம் 1,832 பேர் அரசுத் துறைகளில் வேலைப் பெற்றுள்ளனர் என்று மத்திய இணை
அமைச்சர் ஜிதேந்திர சிங்
ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்கக் சொல்வதா? தங்கம் தென்னரசுவுக்கு வைகைச்செல்வன் பதிலடி
ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்க
கோருவது மனிதாபிமானற்ற செயல் என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு
பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர்
Mar 29, 2017
10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் மாணவர்களை குழப்பிய 'ஷில்லாங்'
சமூக அறிவியல் தேர்வில், அதிக மழை பொழியும் இடம் குறித்த கேள்வி, மாணவர்களை குழப்பியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று சமூக அறிவியல் பாடத் தேர்வு நடந்தது. இதில், 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர்.
750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப்படி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்?தொடக்க கல்வி இயக்குனரின் ஆணை
750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப்படி நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் தமிழக
தொடக்கக் கல்வி இயக்குனரை
போலி நியமன ஆணை: 4 ஆசிரியர்கள் சிக்கினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், போலி நியமன ஆணை கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த, நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது
பிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்
''நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வி
'NEET' தேர்வு மையம் மாற்ற மார்ச் 31 வரை அவகாசம்
'நீட்' தேர்வு மையங்களை மாற்றுவதற்கு, வரும், 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., மற் றும் பி.டி.எஸ்., படிப்புகளில்
TET - குழப்பம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு குழப்பம்
இல்லை என்றும் தேர்வுக்கு தயாராக
Mar 27, 2017
TET தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால வரம்பை நீடித்து மத்திய அரசு உத்தரவு
200 எம்.பி.பி.எஸ். இடங்கள்: ஜிப்மர் நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
புதுவையில் மத்திய அரசுக்கு சொந்தமான
ஜிப்மர் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு 200 எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன.
தூக்கத்தின்போது உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள் என்ன?
‘நாம் தூங்குகிறபோதும் நம் உடலின்
உள்ளுறுப்புகள் தூங்குவதில்லை. நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நம்மைப் புதுப்பிக்கவும் தேவையான பல
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது!
பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை
உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து 549 பேர், பகுதி நேர
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 41.42 சதவீதமாக உயர்வு.
நடப்பாண்டில் "நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 41.42 சதவீதமாக உயர்ந்துள்ளது. மருத்துவ பட்டப்படிப்புக்கான தேசிய தகுதி
வரலாற்று தேடலில் அசத்தும் மாணவர்கள் மார்க்கில் இல்லாத நிம்மதி கிடைக்குதாம்!
'மதிப்பெண்கள் மட்டுமே கல்வி அல்ல;
மதிப்பெண்களில் கிடைக்காத நிம்மதி, புதிய விஷயங்களை தேடிக் கண்டுபிடிப்பதில் கிடைக்கிறது' என,
திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களின் போராட்ட ஆலோசனைக் கூட்ட தீர்மானங்கள்.நாள் - 26.03.2017
26.03.2017 இன்று நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட
பகுதிநேர ஆசிரியர்கள் போராட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பல முறை மாநில அரசை அனுகியும்,
போராட்டம் நடத்தியும் பணிநிரந்தரம் குறித்து
வாய்
Today Rasipalan 27.3.2017
மேஷம்
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை
முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். எதிர்பாராத பயணங்களால்
வரும் அக்டோபர் முதல் டிரைவிங் லைசென்சு எடுக்கணும்னா ஆதார் கண்டிப்பா வேணும் .
போலி பதிவுகள் மற்றும் மோசடியை
தடுக்கும் வகையில் வரும் அக்டோபர் முதல் டிரைவிங் லைசென்சு எடுப்பதற்கு ஆதார்
கார்டு
Mar 26, 2017
கோடை விடுமுறையில் TET நடத்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை
ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது: காஷ்மீர் முதல்-மந்திரி உத்தரவு.
ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் பணி,
வாக்காளர்களை சரிபார்க்கும் பணி ஆகியவற்றில்
ஆசிரியர்கள் ஈடுபடுவது வழக்கம். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்கள் வரை
பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு ஏப்ரல் 9 முதல் 11 வரை சான்றிதழ் சரிபார்ப்பு
"அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான
எழுத்துத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றோருக்கு
ஏப்ரல் 9 முதல் 11-ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில்
சான்றிதழ் சரி
பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு.
பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், பள்ளி களில்,
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேட்டை அறிமுகப்படுத்த,
அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வங்கிகளுக்கு விடுமுறை ஏப்ரல் 1 வரை 'கட்'
'பொதுத்துறை வங்கிகள், மார்ச், 25 முதல் ஏப்ரல், 1 வரை விடுமுறையின்றி, செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்
மொபைல் போன் சேவைக்கு ஆதார் எண்
தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல்
எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
'நீட்' தேர்வுக்கு விதிவிலக்கு இல்லை: மத்திய அரசு கைவிரிப்பு?
'நீட் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படி,
தமிழகம் வைத்த கோரிக்கையை ஏற்க இயலாது' என, மத்திய அரசு கூறிவிட்டதாக தெரிய
வந்துள்ளது. மருத்துவப் படிப்புக்கான
சேர்க்கைக்கு, நாடு
Mar 25, 2017
வருமான வரி விதிகளில் செய்யப்பட்டுள்ள 10 மாற்றங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஃபிப்ரவரி ஒன்றாம் தேதி
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் , ஆண்டிற்கு இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம்
பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் 'ஜாக்பாட்' : ஊதிய உயர்வு வழங்க அரசு திட்டம்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை
உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை
ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுக்க,
உணவுத் துறை தடை விதித்துள்ளது. ரேஷன்
ஊழியர்களுக்கு, மாதத்தின் முதல், இரண்டு ஞாயிற்று கிழமை
Mar 24, 2017
'TET' தேர்வு கோடை விடுமுறையில் நடத்தப்படுமா?
ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்,
ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு -மார்ச் 31-ஆம் தேதிக்குள் பணி நியமனம்
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான
தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தத்தில் விதிமீறல் : அண்ணா பல்கலையில் குளறுபடி.
அண்ணா பல்கலையில், தகுதியில்லாத பேராசிரியர்களை, விடைத்தாள் திருத்த அனுமதிப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 3 இடங்களில் NEET தேர்வு நடைபெறும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று மனிதவள மேம்பாட்டு துறை
அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் 8 லட்சம் பேர்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(டெட்)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி நாளானநேற்று (மார்ச்,
23) வரை மொத்தம் 8 லட்சம்
பள்ளி மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை நிறுத்தம்
ரத்தசோகையை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு
வழங்கப்பட்டு வந்த இரும்புச்சத்து மாத்திரை 4 மாதங்களுக்கு மேலாக வழங்கவில்லை.
பேப்பர் தட்டுப்பாடு: 'நோட் புக்' விலை உயர்வு.
பேப்பர் தட்டுப்பாடு காரணமாக 'நோட் புக்' விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.சிவகாசியில் தயாராகும் நோட்டுகளுக்கு
எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. பாட நோட் தயாரிப்பில் 20 க்கு மேற்பட்ட நிறுவனங்கள்
ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று (24.03.2017) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வினை
சுமார் 8 லட்சம் பேர் எழுதுதினார்கள். இதில்
ஒரு காலிஇடத்திற்கு 5 பேர் என்றவிகிதத்தில்
அறிவியல் வினாக்கள் எளிமை : 'சென்டம்' வாய்ப்பு அதிகம்
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு
வினாக்கள் எளிதாக இருந்ததால் ஏராளமான மாணவர் 'சென்டம்' எடுக்க முடியும், என மாணவிகள்
Mar 23, 2017
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? உங்களுக்கான சில முக்கியமான டிப்ஸ்
பல்வேறு வழக்குகளாலும்
அரசியல் சூழ்நிலைகளாலும் தள்ளிக்கொண்டே
போனது ஆசிரியர் தகுதித் தேர்வு. ஆசிரியர் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த
பலரும்
சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஒரே சீரான தேர்வு முறை.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
(சிபிஎஸ்இ) தனது ஆளுகைக்கு உள்பட்ட பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும்
ஏப்ரல் 1முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
தமிழகத்தில் 43 சுங்க சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கசாவடிகளில் தனியாரும் 14 சுங்க சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும்
'TET' தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த அவகாசம்.
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்,
விபரங்களை திருத்தம் செய்ய, இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 'அரசு பள்ளிகளில், 1,111பட்டதாரி
ஆசிரியர்கள் பணியிடம் விரைவில்
ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இ - சேவை மையத்தில் பெறலாம்
விரைவில் வழங்க உள்ள, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை,
இணையதளம் மற்றும்,
TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டெட்)
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பிக்க இன்று(மார்ச்.,23) கடைசி நாள். டெட் தேர்வுக்கான
உங்களின் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக என்க்ரிப்ட் செய்வது எப்படி?
இன்று நாம் பயன்படுத்தும்
ஸ்மார்ட்போனின் மதிப்பு விலை அளவில் குறைவாக இருந்தாலும் அவற்றில் நாம் சேமித்து
வைத்துள்ள தரவுகளின்
வரும் கல்வி ஆண்டு முதல் திருக்குறள் நன்னெறி கல்வி பாடத்திட்டம் : ஐகோர்ட் உத்தரவால் அரசாணைவெளியீடு.
வரும் கல்வி ஆண்டில் திருக்குறள்
நன்னெறி பாடத்திட்டம் அமலாகும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள
1330
வருகிறது ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு வாரியம்! பயிற்சி மையங்களுக்கு பம்பர் பரிசு.
மருத்துவப் படிப்புக்கான நீட்
நுழைவுத்தேர்வு வருமா வராதா என்ற குழப்பம் ஒரு பக்கம்... அடுத்த ஆண்டு முதல்
பொறியியல் படிப்புக்கும்
முதன்மை செயலாளர் தலைமையில் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை
தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக்
கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை 24.03.2017
அன்று சென்னையில் முதன்மை செயலாளர் தலைமையில்
நடைபெறவுள்ளது(நாள் 20/3/17)

Mar 22, 2017
'டெட்' தேர்வு அறிவிப்பு : ஆசிரியர்கள் குழப்பம்
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவிப்பும், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகக் குறிப்பும், 'டெட்' தேர்வு குறித்த குழப்பத்தை
அதிகரித்துள்ளன. மூன்றாண்டுகளுக்கு பின், 'டெட்' எனப்படும், ஆசிரியர்
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு ஏப்ரல் 1 முதல் வினியோகம்
தமிழகத்தில், ஏப்., 1 முதல்,தமிழகத்தில், ஏப்., 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ஐந்து பிரிவுகளில் கார்டு அச்சிடும்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 'ஆன்லைன்' அட்மிஷன்
திறந்தநிலை பல்கலையில், 'ஆன்லைன்' மூலமாக, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு
திறந்தநிலைபல்கலையில், கல்வி ஆண்டு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தமிழில் மாணவர் பெயர்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல், மாணவர்கள் பெயர் தமிழில் இடம் பெற
உள்ளது. பிளஸ் 2 மற்றும்
இயற்பியல் பாடத்தில் சென்டம் அதிகரிக்கும் : மாணவர்கள் உறுதி
இயற்பியல் பாடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை சென்டம் அதிகரிக்கும்,
என தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர். பிளஸ் 2 இயற்பியல் பாடத்தேர்வு நேற்று நடந்தது. வினாக்கள்
Mar 21, 2017
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்!
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார்
எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிர்ந்தர கணக்கு எண் (பான்)
பெறவும்
அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் புதிய முதல்வர்.
முதல்வராக இன்று முறைப்படி
பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்து மகப்பேறு
உதவி உயர்வு, ஸ்கூட்டி வாங்க மானியம் போன்ற 5 முக்கிய பைல்களில்
சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு 'TET' தேர்விலிருந்து விலக்கு?
டெட் தேர்விலிருந்து, சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்குவிலக்களிக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை
விடுத்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம்,
10ம் வகுப்பு கணித தேர்வில் சென்டம் குறையும்?
பத்தாம் வகுப்பு கணித தேர்வில்,
கட்டாய வினா பகுதியில் இடம் பெற்ற வினாக்கள்,
கடினமாக இருந்ததால், சென்டம் குறையலாம் என, கூறப்படுகிறது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வில், நேற்று கணித தேர்வு
ஜியோ தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க நம்பிக்கை
அளிக்கும் ஆய்வு!!
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வரும்
மார்ச் 31 ஆம் தேதி வரை
ஆய்வக உதவியாளர்கள் நியமிப்பதற்கான தேர்வு முடிவு 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்
அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பள்ளி கல்வித்துறை செயலாளர்
த.உதயச்சந்திரன்
கோவையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்
கோவையில், 110வது பிரதேச ராணுவ படைக்கான ஆட்சேர்ப்பு முகாம், நேற்று துவங்கியது. இதில், 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள்
Mar 20, 2017
கம்ப்யூட்டர்ல கீ-போர்டு மூலமா கெத்து காட்டுற 13 ட்ரிக்ஸ் இதோ...
கம்ப்யூட்டர் அப்படிங்குற விஷயம்
இன்னிக்கு ஓரளவுக்கு எல்லார் வீட்லயும் இருக்குற விஷயமா மாறிடுச்சு.
இன்று உலக சிட்டுக்குருவி தினம்: மனிதன் ஆரோக்கியமாக வாழ சிட்டுக்குருவிகள் மிக அவசியம்
ஒவ்வொரு வீட்டிலும் அழையா
விருந்தாளியாகவும், வாடகை தராத வாடகைதாரராகவும், ஒரு காலத்தில் சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன. ஓடு வீடுகளிலும்,
குடிசை வீடுகளிலும், உத்திரம் உள்ள வீடுகளிலும்
'TET' தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்களே அவகாசம்.
பள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான,
'டெட்' தேர்வுக்கு
விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம்
உள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கட்டாய கல்வி உரிமை
சட்டப்படி,
BSNL புதிய சலுகை
பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 'பிரீ பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, புதிய சலுகையை
அறிவித்துள்ளது.
'கியூசெட்' நுழைவு தேர்வு அறிவிப்பு:மத்திய பல்கலையில் சேர வாய்ப்பு.
மத்திய பல்கலைக் கழகங்களில்
சேருவதற்கான, 'கியூசெட்' நுழைவுத் தேர்வு, மே 17, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு
சார்பில், தமிழகம், கேரளா, அரியானா உட்பட, ௧௦ இடங்களில், மத்திய
10ம் வகுப்பு மொழி பாடத்தில் மாற்றமில்லை.
'சரியாக செயல்படாத கல்லூரிகளை மூட முடிவு' -மத்திய அரசு திட்டம்..!
சரியாகச் செயல்படாத, கல்லூரி, பல்கலைகளை மூட அல்லது மற்றொரு கல்லூரி, பல்கலையுடன் இணைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. யு.ஜி.சி என்று சொல்லப்படும் பல்கலைக்கழக
மானியக்
தொலைநிலை கல்வியில் பிஎச்.டி.,யா? இனி பேராசிரியர் வேலை கிடைக்காது.
'தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தவர்களை, கல்லுாரி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துஉள்ளது.
ரூ.10 லட்சம் 'டிபாசிட்':100 பேருக்கு 'நோட்டீஸ்'
வேலுார்;வேலுார் மாவட்டத்தில், 10 லட்சம்
ரூபாய்க்கு மேல் வங்கியில் டிபாசிட் செய்த, 100 பேருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.'உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள்
செல்லாது' என,
Mar 19, 2017
நீட்' தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மருத்துவ மாணவர்களுக்கான 'நீட்' தேர்வை, தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என
அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்!
சென்னையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கியுள்ளதால்,
அடுத்த மாதம், பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது உறுதியாகி உள்ளது
ஆய்வக உதவியாளர் தேர்வு இம்மாத இறுதியில் முடிவு.
அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான,
தேர்வு முடிவுகளை வெளியிட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முடிவுகள்
வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.12க்கு விபத்து காப்பீடு: தபால் துறையின் புதிய சலுகை.
தபால் துறை சார்பில், 12 ரூபாய்க்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான,
விபத்து காப்பீடு வழங்க அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தபால் அலுவலக கணக்குகளில் குறைந்த
பட்சமாக, 50 ரூபாய் இருப்பு
அரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆசிரியர், முது கலை பட்டதாரி ஆசிரியர் பணி!
250 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு .அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி
ஜிப்மர் வினாத்தாள் 'லீக்': சி.பி.சி.ஐ.டி., விசாரணை
ஜிப்மர் செவிலியர் பணி வினாத்தாள்
வெளியான விவகாரம் தொடர்பாக, ராஜஸ்தான் மாநில வாலிபர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.
'டான்செட்' தேர்வு குவிந்தது விண்ணப்பம்
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட
கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிக்க, கடந்த ஆண்டை விட, அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு:பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு பயன்படும்,
2,750 கோடி நிதியை, மத்திய அரசிடம் பெறாமல், தமிழக அரசு
இழந்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், இலவசமாக மாணவர்களை
Subscribe to:
Posts (Atom)