
தமிழக சட்டப்பேரவையில்
பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட
இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் என்றும் இதற்காக 13,000
யோகா ஆசிரியர்கள்நியமிக்கப்பட உள்ளதாகவும்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment