May 31, 2017

பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயார் பெயர் மத்திய அரசு ஒப்புதல்

பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயாரின் பெயரை குறிப்பிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.மாணவ,மாணவியரின் விருப்பம் செய்தியாளர்களிடம்

இன்ஜி., கவுன்சிலிங் இன்று முடியுது பதிவு

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.
அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட இன்ஜி.,

1,515 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை பள்ளிக்கல்வி இயக்ககம் தகவல்

பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உத்தரவின் பேரில் அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்)

பள்ளி வாகனங்கள் ஆய்வு: 12 சதவீதம் தகுதி இழப்பு.

பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வில், 12 சதவீத வாகனங்கள் தகுதி அற்றவை என, நிராகரிக்கப்பட்டு விட்டதாக, போக்குவரத்துத் துறை ஆணையரகம் தெரிவித்து உள்ளது.

ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாட புத்தகங்கள் விற்பனை துவக்கம்.

  ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரையிலான, பாடப்புத்தகங்கள் விற்பனை, மே, 26ல், துவங்கி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன்,

இன்றைய ராசிபலன் 31.05.17

 மேஷம்
 மேஷம்: நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தாய்வழி உற வினர்களுடன்

May 28, 2017

இன்று நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம்

இன்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைய துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில்

வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற, வங்கி வாசலில் மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை. ஆன்லைனில்

அரசு உதவி கல்லூரிகளில் விதியை மீறி 'அட்மிஷன்'

அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், விதிகளை மீறி, சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு, முதலில் மாணவர்களை சேர்ப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன.

கணினி ஆசிரியர்களுக்கு பணிவாய்ப்பு?

ஆசிரியர் தேர்வு வாரியம் 19.08.2017 அன்று  1188 சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.

பல் மருத்துவ கட்டணம் நிர்ணயம்

நிகர்நிலை பல்கலையில், முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்களுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், எட்டு நிகர்நிலை பல்கலைகளில், முதுநிலை பல் மருத்துவப் படிப்பில், 100

பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு

'ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான,

May 27, 2017

ஜீன் 7 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறப்பு...

அனைத்து பள்ளிகளும் திறக்கும் தேதி ஒத்திவைப்பு. பள்ளிகள் திறப்பு ஜூன் 7 - அமைச்சர் அறிவிப்பு.

May 26, 2017

PGTRB - தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வக்கீல் நம்புராஜன் என்பவர், நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சட்டப் படிப்பில் சேர வயது உச்ச வரம்பு இல்லை: 2017-18 கல்வியாண்டுக்கு மட்டும் பொருந்தும்.

 தமிழகத்தில் சட்டப் படிப்புகளில் சேருவதற்கு இந்தக் கல்வியாண்டில் (2017-18) மட்டும் வயது உச்ச வரம்பே கிடையாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.         வயது வரம்பு நீக்கப்பட்டது ஏன்?: நாடு

ரயில்வே துறை !!

 உறுதி செய்யப்பட்ட ரயில் பயணச் சீட்டு வாங்கிய ஒருவர், தான் பயணிக்க முடியாத சூழலில் அதை ரத்த உறவுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது

7th Pay Commission - கருத்துக்கேட்பு கூட்டம்! 4 நாட்கள் நடக்கிறது!!

       7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை லேடிவெலிங்டன் கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நடைபெற இருக்கிறது.

பள்ளிகள் திறப்பதை 2 வாரம் தள்ளிவையுங்கள் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

'வெயில் வாட்டி வதைப்பதால், பள்ளிகள் திறப்பை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

'நீட்' தேர்வு முடிவு வெளியிட தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு.

  நீட்' தேர்வு முடிவை வெளியிட, இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

இலவச கல்வி விண்ணப்ப பதிவு நாளை முடிகிறது.

தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை, இலவச கல்வி வழங்கும் திட்டத்தில் சேர, நாளையுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது.

May 24, 2017

IAS., IPS., (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) பயிற்சிக்காக மாவட்ட நூலகங்களில் வல்லுநர்கள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சிறப்பான பயிற்சி பெற அனைத்து மாவட்ட நூலகங்களிலும் வல்லுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.

எதார்த்தமான உண்மைகள

Collection of FACTS
எதார்த்தமான உண்மைகள்: 😜😜👇👇

தேர்வு முறையிலும் மாற்றம் தேவை

       பிளஸ் 1 பாடத்தையே நடத்தாமல் விட்டதால், அந்த வகுப்பிற்கும், தற்போது, கட்டாய தேர்வு வந்துள்ளது.

அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் வேண்டுகோளை ஏற்று,

Flash News:சி.பி.எஸ்.இ. ரிசல்ட் இன்று இல்லை

சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது. டெல்லி நீதிமன்ற உத்தரவால் மே மாத இறுதியில் தேர்வு முடிவுகள்

May 23, 2017

பள்ளிகளுக்கு பகவத்கீதை கட்டாயமாகிறதா ?

      "நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாயமாக்க வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி தாக்கல் செய்த மசோதா அடுத்த

'நீட்' தேர்வு ரத்து கோரி வழக்கு: சி.பி.எஸ்.இ.,க்கு 'நோட்டீஸ்'

மருத்துவப் படிப்புக்காக, இம்மாதம் நடந்த, தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வை, ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : விபரம் தெரியாமல் மக்கள் அவதி

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தெரியாமல், மக்கள் அவதிப்படுவதால், அவர்களின் அறியாமையை பயன்படுத்தி, பலர் வசூலில் ஈடுகின்றனர். புதிய ரேஷன் கார்டுக்கு, உணவு வழங்கல் உதவி ஆணையர்

10ம் வகுப்பு மறுகூட்டலுக்கு அவகாசம் நீட்டிப்பு

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, நாளை வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: மொத்த மதிப்பெண் 600 ஆக குறைகிறது

வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.

காலாவதியாகும் ஆசிரியர் பணியிடங்கள்.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதியாகின்றன. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 5 ம்

TET தேர்வு விடைக்குறிப்பு : ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால், தகுந்த ஆதாரத்துடன், வரும், 27ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்'

May 22, 2017

தொடக்க, நடுநிலைப் பள்ளிக்கு 40 ஆயிரம் தூய தமிழ் அகராதிகள்

அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இந்த கல்வியாண்டில் 40 ஆயிரம் துாய தமிழ் அகராதிகள் வழங்கப்பட உள்ளன.
தாய்மொழி பற்றை வளர்க்க, நல்ல தமிழ் சொற்கள் கொண்ட அகராதி

பள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் உடனே நியமிக்க வேண்டும்

இரண்டாண்டு முன் பள்ளிகளில், கழிப்பறை மற்றும் துாய்மை பணிகளை செய்ய உள்ளாட்சி அமைப்புகளிடம் அரசு ஒப்படைத்தது. அப்போது துாய்மை பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.

லக்னோவில் இன்று முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது | kalvisethi news

      இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் பல முறை வலியுறுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் எழுத்து தேர்வு: 5.80 லட்சம் பேர் பங்கேற்பு | kalvisethi news

தமிழகம் முழுவதும், நேற்று நடந்த, போலீஸ் எழுத்து தேர்வில், 5.80 லட்சம் பேர் பங்கேற்றனர்.போலீஸ், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில், காலியாக உள்ள, காவலர் நிலையிலான, 15 ஆயிரத்து, 711 காலி

மே 30-இல் தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு.| kalvisethi news

ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மே 30-ஆம் தேதி மருந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவது என மருந்து

ஒரு மாணவனுக்கு ஒரு மரம்: கவர்னர் அறிவுரை | kalvisethi news

'ஒரு மாணவனுக்கு, ஒரு மரம் என்ற திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்,'' என, கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தினார்.

TNPSC:குரூப் 2 ஏ பதவியிடங்கள்: விண்ணப்பிக்க மே 26 கடைசி | kalvisethi news

TNPSC:குரூப் 2 ஏ பதவியிடங்கள்: விண்ணப்பிக்க மே 26 கடைசி குரூப் 2ஏ பதவியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 26 -ஆம் தேதி

May 21, 2017

தனியார் பள்ளிக்கு டா..டா...காட்டிய கிராமம்...

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், கொத்தவாசல் என்ற கிராமத்தில் தான் தனியார் பள்ளிகளுக்கு டா..டா..காட்டினர் இந்த ஊரின் மக்கள்.

24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது

கலை, அறிவியல் கல்லுாரிகளில், 24 வயதுக்கு மேலானோரை பட்டப்படிப்பில் சேர்க்கக்கூடாது' என, கல்லுாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன.கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில்,

அஞ்சல் துறையில் 1193 வேலை: ஜூன் 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

இந்திய அஞ்சல் துறையின் கேரள அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 1193 ஜிடிஎஸ் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து ஜூன் 6க்குள்

3 வண்ணங்களில் அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

மூன்று வண்ணங்களில் மாறுகிறது அரசு பள்ளி மாணவர்களின் சீருடை:
அமைச்சர் தகவல்அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகளை மாற்றி அமைக்க உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம்:

செங்கோட்டையன் பேட்டி
6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம்:

May 20, 2017

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2017-மறுகூட்டல்/விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கும் முறை

5,500 அரசு பள்ளிகளில் 1,600 பள்ளிகள் முழு அளவு தேர்ச்சி முன்னேற்றம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 5,463 அரசு பள்ளிகளில், 1,600பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டுள்ளன. வழக்கம் போல, இந்த ஆண்டும், மாணவர்களை விட மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்று

'ரேங்க்' பட்டியலின்றி விளம்பரம் வெளியிடலாம்! : பள்ளி கல்வித்துறை செயலர் விளக்கம்.

ரேங்க் பெற்ற மாணவர்களின் போட்டோ, மதிப்பெண்ணை வெளியிடாமல், விளம்பரங்களை பிரசுரிக்கலாம்' என, பள்ளிகல்வித்துறை செயலர், விளக்கம் அளித்துள்ளார். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில்,

10ம் வகுப்பு தேர்வு; பள்ளிகள் வாரியான தேர்ச்சி மதிப்பீடு

450க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1.61 லட்சம் பேர் : வாரி வழங்கியது தேர்வு துறை.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்வுத் துறை மதிப்பெண்களை வாரி வழங்கியதால், ௧.௬௧ லட்சம் பேர், 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 10 லட்சத்து, 25 ஆயிரத்து, 909 பேர்

மின் வாரிய 'டைப்பிஸ்ட்' தேர்வு முடிவு வெளியீடு.

மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் பட்டியலை, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் காலி பணியிடங்களை நிரப்ப,

போலீஸ் வேலைக்கு நாளை எழுத்து தேர்வு

சென்னை: போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு, மாவட்ட தலைநகரங்களில், நாளை நடக்கிறது.தமிழக போலீசில், இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்போர் என, 15 ஆயிரத்து,

'104' சேவை மையத்தில் 4,000 பேருக்கு ஆலோசனை

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, '104' சேவை மையத்தில், மாணவர்கள், பெற்றோர் என, 4,000 பேர் ஆலோசனை பெற்றனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று

May 18, 2017

10ம் வகுப்பு தேர்வு: நாளை 'ரிசல்ட்'

தமிழகத்தில், 10.38 லட்சம் பேர் பங்கேற்ற, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. இதிலும், 'ரேங்க்' பட்டியல் ரத்து

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மே 26 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு மே 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக

அறிவிப்போடு முடங்கி போன அரசு சித்த மருத்துவ பல்கலை

திருநெல்வேலியில், சித்த மருத்துவ பல்கலை அமைக்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளாகியும், பணிகளை துவக்காமல், அரசு கிடப்பில் போட்டுள்ளது.

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில் தமிழ் பிழை : திருத்துவது எப்படி: பெற்றோர் குழப்பம்

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில், தமிழ் எழுத்துக்களில் பிழைகள் உள்ளன; அதை, திருத்தி தர வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 12ல் வெளியானது.

முதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6000 நிதி உதவி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை.

சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 'எஸ்டிவி 333' என்ற ரீசார்ஜ் திட்டத்துக்கு 3 நாட்களுக்கு அளவில்லா தகவல்களை பதிவிறக்கம் செய்யும் சலுகையை

கால்நடை படிப்பு: கவுன்சிலிங் எப்போது?

கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங், மருத்துவ கவுன்சிலிங்கை ஒட்டி நடத்தப்பட உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

May 17, 2017

தமிழகத்தில் 7வது ஊதியக்குழு இன்று கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது

 **7வது ஊதியக்குழு பரிந்துரை ஆலோசனைக்கூட்டம் நிதித்துறை கூடுதல் செயலர் சண்முகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

IAS. அதிகாரிகள் 11 பேர் மாற்றம்| kalvisethi news

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆனந்தராவ் பாட்டீல், இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட 11 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வில் 'ரேங்க்' அறிவிக்க தடை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நாளை மறுநாள் வெளியாகும் நிலையில், 'ரேங்க் அறிவிக்க கூடாது' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரித்துள்ளது. 

ஆசிரியர்களுக்கு வெயிலில் பயிற்சி | kalvisethi news

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் விளையாட்டு ஆசிரியர்களுக்கு(பிஇடி) 3 நாள் பயிற்சியை நடத்த முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

RTE : ஒரு நாளில் முடிகிறது பதிவு| kalvisethi news

எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, மெட்ரிக் பள்ளிகளில், அரசின் செலவில் படிக்கலாம். இதற்கான விண்ணப்ப பதிவு, ஒரு நாளில் முடிகிறது. மத்திய அரசின்கட்டாய கல்வி சட்டத்தில், தனியார் மெட்ரிக்

புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்தாண்டு அனுமதி கிடையாது: மத்திய அமைச்சர் | kalvisethi news

புதுடில்லி: டில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறைஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறும்போது:

புதிய பி.எட். கல்லுாரிகளுக்க இந்த அனுமதி வழங்குவதில்லை என்று

போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ் !

சென்னை: தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தற்காலிகமாக

May 15, 2017

'கண்டம்' ஆன கல்வி அதிகாரிகளின் ஜீப்கள் : வாட்டும் வாடகை பிரச்னை

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ.,க்கள் ஜீப்கள் 'கண்டம்' ஆனதால், அதிகாரிகள் வாடகை கார்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கான வாடகையை சமாளிக்க முடியாமல்

விடைத்தாள் திருத்தத்தில் அலட்சியம் : பேராசிரியர்கள் மீது நடவடிக்கை

'விடைத்தாள் திருத்துவதில் அலட்சியம் காட்டும் பேராசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அண்ணா பல்கலைக்கு, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பி.காம்., - பி.எஸ்சி., படிக்க கடும் போட்டி : கலை, அறிவியலுக்கு 6 லட்சம் பேர் முயற்சி

பிளஸ் 2வில், தேர்வானவர்கள் மத்தியில், இன்ஜி., மட்டுமின்றி, கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவில், அறிவியல் அல்லாத வணிகவியல், வரலாறு,

அரசு பள்ளிகள் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

சென்னை மாவட்ட பள்ளிகளின் கல்வித்தரத்தை முன்னேற்ற, கல்வித்துறை நிர்வாகத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை, தனியார் மெட்ரிக் பள்ளி, அரசு

மத்திய அரசில் 2221 வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசு பணியான தில்லி காவல்துறை துணை ஆய்வாளர், துணை ஆய்வாளர் (ஜி.டி.) சிஐஎஸ்எப்பில் துணை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2221 பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம்

இன்று பிளஸ் 2 சான்றிதழ் வெளியீடு

பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது. விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 12ல் வெளியாயின.

சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி எரிச்சலா? (நீர் சுருக்கு) என்ன செய்யலாம்?

கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும்.

May 14, 2017

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் நாளை முதல் கிடைக்கும் | kalvisethi news

பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம்
வெளியாகின. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், நாளை வெளியாகிறது.

PG TRB:-முதுநிலை பட்டதாரி பணிக்கு எழுத்து தேர்வு.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, ஜூலை, 2ல், போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்ட

குரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு.| kalvisethi news

  குரூப் - 1 தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:துணை கலெக்டர் -19;

நாசா விஞ்ஞானி 12ம் வகுப்பில் எடுத்த மார்க் இவ்வளவுதான்! | kalvisethi news

கணிதம், இயற்பியலில் சென்டம் எண்ணிக்கை அதிகரித்ததால் பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும்: கல்வியாளர்கள் கணிப்பு.| kalvisethi news

பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும்

புத்தகப் பைகள் இல்லாத தினம்: உ.பி. அரசு திட்டம். | kalvisethi news

அரசு பள்ளிகளில் சனிக்கிழமை ஒரு தினத்தை மட்டும் புத்தகப் பைகள் இல்லாத தினமாக கடைப்பிடிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டு வருகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் தகவல்.| kalvisethi news

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் திரு. கே. செங்கோட்டையன்

பள்ளிக்கல்வி - அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் சார்ந்த இடங்களில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டினை தடை செய்ய அரசு உத்தரவு.| kalvisethi news

வீடு தேடி சென்று கல்விக்கு கை கொடுத்த நாளிதழ் வாசகி | kalvisethi news

கடந்த, 2016 டிசம்பர் 9, நாளிதழில் இதழில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி

பளிச்சிடும் சீருடை; பெற்றோர் கோரிக்கை | kalvisethi news

தனியார் பள்ளிகளை போல, அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையும், ’பளீச்நிறத்தில், காட்சிக்கு அழகாக இருக்கும்படி, மாற்றம் செய்ய

விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம் | kalvisethi news


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையடுத்து, விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம்,’ என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற்றது, இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. வரும் 15ம் தேதி பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து, www.dge.tn.nic.in  என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், 17ம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமையாசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாக நேற்று முதல் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் பெற விரும்புவோர், பகுதி 1 மொழி -550 ரூபாய், பகுதி 2 மொழி (ஆங்கிலம்)- 550 ரூபாய், மற்ற பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) 275 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பகுதி1 மொழி, பகுதி 2 மொழி மற்றும் உயிரியில் பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 305 ரூபாயும்; மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 205 ரூபாயும் செலுத்த வேண்டும்.விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் சீட்டினை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.


இதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறு கூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளவும் முடியும். இத்தகவலை, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்தங்கும் ஆங்கில வழி மாணவர்கள்! | kalvisethi news

அரசு ஆங்கில வழி பள்ளிகளில் படிப்போர், வரும் 2018-19 கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு பாடம் நடத்த, பிரத்யேக ஆசிரியர்கள் நியமித்தால் மட்டுமே, மொழித்திறன்

May 13, 2017

80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேண்டாம் ஆதார் அட்டை: சொல்கிறது மத்திய அரசு!

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி ஆதார் அட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

292 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி | kalvisethi news

பிளஸ் 2 தேர்வில், கடந்த ஆண்டை விட அதிகமாக, 44 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சிபெற்றுள்ளன.பிளஸ் 2 தேர்வில், 2012ல், 41 அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.