May 24, 2017

அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் வேண்டுகோளை ஏற்று,

தமிழகத்தில், அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, தொழில் அதிபர்கள் முன் வந்துள்ளனர். அவர்களுடன், நேற்று தலைமை செயலகத்தில், அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதில், அம்பத்துார் தொழிற்பேட்டை நிர்வாகிகள் வேணு, ராஜு, சிறு தொழில் வளர்ச்சிக்கழக முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment