குரூப் - 1 தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:துணை
கலெக்டர் -19;
டி.எஸ்.பி., - 26-, வணிகவரித் துறை உதவி கமிஷனர் - 21 மற்றும் மாவட்ட பதிவாளர் - எட்டு என, 74 காலி பணியிடங்களுக்கு, முதன்மை
எழுத்துத் தேர்வு, ஜூலையில் நடந்தது. இதில், 2,926
பேர் பங்கேற்றனர். இவர்களில், 148 பேர், மதிப்பெண், விதிகள் அடிப்படையில், தேர்வு செய்யப்
பட்டுள்ளனர். இது குறித்த விபரங்கள், www.tnpsc.gov.in இணையதளத்தி-ல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வானவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு, ஜூன், 5 முதல், 9 வரை நடக்கும்.இவ்வாறு
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.Labels
- bank exam news
- bank exam notification
- bank job
- kalvi seithi
- kalviews
- kalvinews
- kalviseithi
- kalviseithi tet news
- pada salai
- padasalai
- padasalai news
- palli kalvi
- tet today news
- tet latest news
- tn all news
- tn kalvi
- tn kalvi seithi
- today kalvi news
- today kalvi seithi
- today kalviseithi
- கல்விக் கட்டணம்
- கல்விசெய்தி
- பேராசிரியர்களுக்கு ஊதியம்
- மது ஒழிப்பு
- வருமான வரித்துறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment