Apr 30, 2017

டெட் தேர்வு எழுதப்போறீங்களா? இதை படிச்சிட்டு போங்க !!! | kalvisethi news

டெட் எனப்படும் ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் 7.4 லட்சம்

12ம் வகுப்பு விலங்கியல் தேர்வில் மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவு.| kalvisethi news

12ம் வகுப்பு விலங்கியல் தேர்வில் 16 வது கேள்விக்கு பதிலளித்தவர்களுக்கு ஒரு மதிப்பெண் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஸ்காலர்ஷிப் பெற கட்டாயமாகிறது ஆதார் | kalvisethi news

கல்லூரிகளில் அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை (ஸ்காலர்ஷிப்) பெற ஆதார் எண் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய

Today Rasipalan 30.4.2017 | kalvisethi news

மேஷம்
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம்

Apr 29, 2017

TET Paper 1 Answer key 29.04.2017

TNTET 2017 - Paper I - Original Question Paper - Click here

TNTET KEY ANSWER CLICK HERE

TET 2017 Exam - தாள் I எப்படி இருந்தது?| kalvisethi news

தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் சனிக்கிழமை (ஏப்.29) தொடங்குகின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஓர் எச்சரிக்கை (கட்டாயம் படியுங்கள்) | kalvisethi news

வணக்கம் நண்பர்களேஏமாறாதீர்கள் !   ஏமாறாதீர்கள் !!   ஏமாறாதீர்கள்  இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு தேர்வு எழுத சென்றிருந்தேன் அங்கு பலர் பேசியதை கேட்டேன் அதில் ஆசிரியர்

TET - முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு.| kalvisethi news

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலாளர் வேலை.| kalvisethi news

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரப்பப்பட உள்ள 45 மேலாளர்(பாதுகாப்பு) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும்

TET - 'லஞ்சத்திற்கான நுழைவு வாயில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு!' கொதிக்கும் கல்வியாளர்கள்.| kalvisethi news

ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் தேர்வை சுமார்  7 லட்சம் பேர்  எழுதுகின்றனர்.இந்தத் தேர்வால் எந்தப் பயனும் இல்லை என்றும்,

11 - ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சாதகமா... பாதகமா? | kalvisethi news

10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் சூழலில், வரும் கல்வி ஆண்டிலிருந்து 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு

2017 - 18 கல்வி ஆண்டில் குறுவளமையபயிற்சி வகுப்பில் மாற்றம் !!| kalvisethi news

ஒவ்வொரு வருடமும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளிஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பிளஸ் 1 'ரிசல்ட்' வெளியீடு - 'டல்' மாணவர்கள் 'அவுட்' | kalvisethi news

       அரசு, தனியார் பள்ளிகளில், ஒன்பது லட்சம் மாணவர்கள், பிளஸ் 1 படிக்கின்றனர். சென்னை உட்பட முக்கிய நகரங்களில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின.

TET- - சில அறிவுறுத்தல்-Mr.Alla Baksh ‎| kalvisethi news

    காலை எட்டரை மணிக்கு எல்லாம் தேர்வு மையத்துக்கு வர சொல்லி இருக்காங்க. அதானால நைட் எல்லாம் தூங்காமல் இருக்காதீங்க. அலாரம் வச்சிட்டு நிம்மதியாக தூங்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத போங்க.

Apr 26, 2017

SSA -வில் பணியாற்றிடும் அனைத்து வகை பணியாளர்கள் ஆதார் எண் மற்றும் தேவையான விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பு -நாள்:21/4/17| kalvisethi news


விடுமுறைக்கான தோழன்..! அரசுப் பள்ளியின் ‘செம’ ஐடியா| kalvisethi news

’’பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சு. இனி ஜாலிதான்’’னு எல்லா மாணவர்களும் ஜாலி மூடில் இருக்க..
விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியாபட்டி, அரசுமேல்நிலைப்பள்ளி

ரேஷன் கார்டுகளை, புதுப்பித்து கொள்ளும் வாய்ப்பை, தமிழக உணவு துறை வழங்கியுள்ளது| kalvisethi news

💳 தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்காக, ஏற்கனவே உள்ள கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்பட்டன.
 🔸 தற்போதய நிலவரப்படி, 1.90 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மவுசு| kalvisethi news

'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், சமச்சீர் கல்வியில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன்,

Apr 25, 2017

TET தேர்வர்கள் 'அஜாக்கிரதை' : டி.ஆர்.பி., மாற்று ஏற்பாடு| kalvisethi news

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டி.இ.டி.,) பலர் கையெழுத்தில்லாமலும், புகைப்படம் இன்றியும் விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

'TET' தேர்வுக்கு 3,000 பறக்கும் படை| kalvisethi news

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், பட்டதாரிகள் காப்பியடிப்பதைத் தடுக்க, 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.மூன்றாண்டுகளுக்கு பின், தமிழகத்தில், 'டெட்' தேர்வு

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் திடீர் பணியிட மாற்றம்.| kalvisethi news

G.O MS : 96 - தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம் -ஆணை வெளியீடு.
 தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் பணியிட மாற்றம்

ஆசிரியர்கள் ஊக்க ஊதியம்: அமலாகுமா அரசாணை?| kalvisethi news

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள, அரசின் சார்பில், ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, 2005க்கு முன், ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயம்

அரசு ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் 4.5 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்வது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்

அதிரடி சலுகைகளுக்கு Jio கைவிட்டா என்ன... ? இருக்கவே இருக்கு BSNL.| kalvisethi news


ஜனவரிக்கு மாறினால்?| kalvisethi news

    ஏப்ரல் முதல் மார்ச் வரை நிதியாண்டு என்று இருப்பதை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்ற வேண்டும் என்ற கருத்தை பிரதமர் மோடி முன் வைத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாநில

Apr 24, 2017

TNTET - 2017 தேர்வில் பிரிஸ்கிங் முறையில் சோதனை: தமிழகத்தில் முதன் முறையாக அமல்

''ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வருவோரை, முழுமையாக தடவி பார்த்து (பிரிஸ்கிங் முறை) பரிசோதித்த பிறகே, தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்,'' என்று, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர்

Summer Health Tips: உடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவம்| kalvisethi news

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.

'நீட்' நுழைவு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டில், நீட் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம்

தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை: மத்திய அரசு விரைவில் அறிமுகம்| kalvisethi news

 அரசு மருத்துவர்களுடன், தொலைபேசி வழியாக, சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் வகையிலான திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.

TET தகுதி தேர்வு அரசாணைக்கு முன்பு ஏற்பட்ட காலிப்பணியிடம்: ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு.

பிறப்பிப்பதற்குமுன்பே காலிப்பணியிடத்தை நிரப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் நியமனத்துக்குகல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டுஉத்தரவிட்டுள்ளது.

Apr 23, 2017

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை RTGS, NEFT ,IMPS , UPI பற்றி தெரிந்து கொள்வோம்!!!

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.
 RTGS : Real Time Gross Settlement.

   வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும்,

புதிய தொழில் பள்ளிகள் 30ம் தேதி கடைசி நாள்| kalvisethi news

புதிதாக தொழில் பள்ளிகள் துவங்கவும், அங்கீகார நீட்டிப்புக்கும், வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, வேலைவாய்ப்பு மற்றும்

பெற்றோர் - ஆசிரியர் கழக முறைகேடுகள் கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ள மறுப்பு.| kalvisethi news

தமிழக அரசு பள்ளிகளில் செயல்படும், பி.டி.ஏ., என்ற பெற்றோர் - ஆசிரியர் கழகத்துக்கு, பல
ஆண்டுகளாக தேர்தல் இல்லாமல், முறைகேடாக பிரதிநிதிகள்

தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை: அரசு இ-சேவை மையம் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்க விரும்புவோர், அரசு இ-சேவை (இணைய சேவை) மையங்களை நாடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான

இன்று உலக புத்தக தினம்!!!| kalvisethi news

 மனதின் பொய் முகமூடியை கிழித்தெறிந்து உண்மையை உரக்கச் சொல்லவைக்கும் பேராற்றல் மிக்கவை புத்தகங்கள். படிக்கும்போது மனதுக்குள் பூப்பூப்பதும், பூகம்பம் தோன்றுவதுமான மாயத்தை நிகழ்த்தும்

Apr 22, 2017

TNTET - 2017 தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள்! kalvisethi news

'டெட் தேர்வில், வினாத்தாள் வெளியாகாமல், மாணவர்கள், 'காப்பி' அடிக்காமல், கண்காணிக்க வேண்டும்' என, இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 703 சிறப்பு அதிகாரி வேலை| kalvisethi news

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2017 - 2018-ஆம் ஆண்டிற்கான 703 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வணிகவியல் துறையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகளிடமிருந்து

ஆசிரியைகள் அடிதடி மோதல் : 5 பேர் அதிரடி 'சஸ்பெண்ட்| kalvisethi news

ஊத்தங்கரை அருகே, ஆசிரியைகள் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. தலைமை ஆசிரியை உட்பட ஐந்து பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், லக்கம்பட்டி நடுநிலை பள்ளியில், 61 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
தலைமை ஆசிரியை நிர்மலா, 42, உதயசிவசங்கரி, 28, உட்பட மூன்று பெண் ஆசிரியைகள், ஒரு ஆண் ஆசிரியர் பணிபுரிந்தனர். உதயசிவசங்கரி, நிர்மலா இடையே சுமுக உறவு இல்லை.
பள்ளியில் நேற்று, இறுதித்தேர்வு நடந்தது. உதயசிவசங்கரி, தாமதமாக வந்ததால், தலைமை ஆசிரியை நிர்மலா, எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வினாத்தாள்களை வழங்கி, தேர்வு எழுத ஏற்பாடு செய்தார்.
இதனால், ஆத்திரமடைந்த உதயசிவசங்கரி, 'நான் இல்லாமல், என் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி தேர்வு நடத்தலாம்' என, வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டனர்.

சமாதானம் செய்ய வந்த இதர ஆசிரியைகளையும் உதயசிவசங்கரி தாக்கினார். இதனால், உதயசிவசங்கரியை மற்ற ஆசிரியர், ஆசிரியைகள் சேர்ந்து தாக்கினர்.
இவர்களின் மல்லுக்கட்டு சண்டையை பார்த்த மாணவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த கிராம மக்கள், பள்ளியில் குவிந்தனர். ஜாதி பெயரை சொல்லி தன்னை அடிப்பதாக, உதயசிவசங்கரி, பொதுமக்களிடம் கூறினார்.

இதனால், நான்கு பேரையும் அறையில் அடைத்து விட்டு, உதயசிவசங்கரியை, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.
ஊத்தங்கரை டி.எஸ்.பி., அர்ஜுனன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாபு, ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தலைமை ஆசிரியை நிர்மலா, உதயசிவசங்கரி உட்பட, ஐந்து பேரையும், 'சஸ்பெண்ட்' செய்து, பாபு உத்தரவிட்டார்.

நிர்மலா, உதயசிவசங்கரி தனித்தனியே அளித்த புகாரை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RTE - மூலம் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வழிகாட்டுதல்கள்.

RTE - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்
 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -

அங்கீகார விதிகளை மீறிய 13 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ.,நோட்டீஸ்| kalvisethi news

அங்கீகார விதிகளை மீறி, தில்லுமுல்லு செய்த 13 பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., கண்டுபிடித்துள்ளது. தமிழகத்தில், ஒரு பள்ளி சிக்கியுள்ளது. சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்று, தமிழகத்தில், ௬௬௦ பள்ளிகள் உட்பட, நாடு

போர் அடிக்குது என்று சொல்லும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம் – கோடை விடுமுறை டிப்ஸ் | kalvisethi news

 கோடை விடுமுறையில் மீண்டும் இந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ், அபாகஸ், கையெழுத்து, கணிதம், கம்ப்யூட்டர் என பல பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புவதால், அவர்களுக்கு மன அழுத்தம்

அரசு இ-சேவை மையங்கள் மூலம் புதியதாக குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல்| kalvisethi news

அரசு இ-சேவை மையங்கள் மூலம் புதியதாக குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் தேவையான விவரங்களை திருத்தம் செய்யும் வசதி அறிமுகப்படுத்துதல்....

அனல் வெயில் முன்னெச்சரிக்கை; தலைமை செயலர் ஆலோசனை| kalvisethi news

சென்னை: தமிழகத்தில், அனல் வெயிலில் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அரசு எடுத்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இதில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:

* ஏப்., 21 முதல், அனைத்து பள்ளிகளுக்கும், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம். உயர் கல்வி நிறுவனங்களில், தேர்வு எழுதும் மாணவர்கள், வெப்ப அலையால் பாதிக்கப்படாமல் இருக்க, சிறப்பு பஸ் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

* பொது மக்களுக்கு, மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தேவையான மருந்து பொருட்களை, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

* கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் மருந்துகள், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

* கட்டுமான பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய அறிவுரைகள் மற்றும் முன் எச்சரிக்கைகள் குறித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

* நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் மூலம், பொது மக்கள் கூடும் இடங்களில், நிழல் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்

* ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு, குடிநீர் மற்றும் நிழல் பந்தல் வசதி ஏற்படுத்த வேண்டும்

* அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில், வெப்ப அலை தாக்கத்தை எதிர்கொள்வதற்கான செயல் திட்டம் தயாரித்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு தலைமை செயலர் அறிவுறுத்தினார்.

Apr 21, 2017

ஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு.| kalvisethi news

ஆசிரியர் நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும் வகையில், கணினி வழி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2017 - 18 தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்| kalvisethi news

Flash News:ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் நடைபெறும் கால அட்டவணை வெளியீடு.| kalvisethi news

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை - 2017
  

சம்பளம் அடுத்த கல்வியாண்டு முதல் 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர வாய்ப்பு| kalvisethi news

அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் சம்பளம் 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது என உயர்கல்வி வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.   மேலும் சம்பள உயர்வினை

Teachers Transfer Application Form - 2017 (New)| kalvisethi news


டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம்| kalvisethi news

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக,

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை முடிவு|kalvisethi news

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நாளை முடிகிறது. ஏப்., 24 முதல் மதிப்பெண் தொகுப்பு பணி துவங்க உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 31ல் முடிந்தது.

Apr 20, 2017

மதுரையில் நாளை TET., மாதிரி தேர்வு : தினமலர் நடத்துகிறது

மதுரையில் தினமலர் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் இணைந்து நடத்தும் டி.இ.டி. இலவச மாதிரி தேர்வு (தமிழ் மீடியம்) நாளை

மே 1-ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்:

உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு.
மே 1-ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் இன்று சென்னை அண்ணா

அரசு கேபிள் கட்டணத்தைசெலுத்த வந்தாச்சு புதிய மொபைல் ஆப்!| kalvisethi news

தமிழ்நாடு அரசு வழங்கும் அரசு கேபிள் டி.வி.சேவைக்கான கட்டணத்தை செலுத்த புதிய மொபைல் ஆப்பை தலைமைச் செயலகத்தில்முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவங்கி வைத்துள்ளார்.

வன சீருடைப் பணியாளர் தேர்வு: தாற்காலிக பட்டியல் வெளியீட்டு| kalvisethi news

      தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வில் தகுதிப் பெற்றவர்களின் தாற்காலிகப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்

விளையாட்டு என்னவெல்லாம் செய்கின்றது? | kalvisethi news

விளையாட்டு என்னவெல்லாம் செய்கின்றது? குழந்தைகள் விளையாட ஏன் பெற்றோர்களும் பள்ளியும் ஊக்கப்படுத்த வேண்டும்?
* நம்பிக்கையை அதிகரிக்கின்றது
* நட்பினை வளர்க்கின்றது
* ஆளுமையை வளர்க்கின்றது
* சுயக்கட்டுப்பாட்டினை அதிகரிக்கின்றது
* நினைவுத்திறனை அதிகரிக்கின்றது
* குண்டாவதை தடுக்கின்றது
* விரிதிறனை வளர்க்கின்றது
* மரியாதையை கற்றுக்கொடுக்கின்றது
* உற்சாகமூட்டுகின்றது
* கற்பனைத்திறனை வளர்க்கின்றது
* பதட்டத்தை குறைக்கின்றது
* மன அழுத்தத்தினை குறைக்கின்றது
* மன சோர்வினை குறைக்கின்றது
* வாழ்கைப்பாடங்களை கற்றுக்கொடுக்கின்றது
* நியாயமாக விளையாட ஊக்குவிக்கின்றது
* உடல் உருவத்தினை திடப்படுத்துகின்றது
* மூளை செயல்திறனை அதிகரிக்கின்றது
* ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்கின்றது
* முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கின்றது
* சுயத்தினை வளர்க்கின்றது
* வலுவான எலும்புகளுக்கு வித்திடுகின்றது
* வலுவான மூட்டுகளை உருவாக்கின்றது
* உடல் எடையினை கட்டுப்படுத்துகின்றது
* உடல் சக்தியினை அதிகரிக்கின்றது
* கவனவத்தினை குவியவைக்கின்றது
* தரமான வாழ்கைக்கு வித்திடுகின்றது
* விழிமியங்களை கற்றுக்கொடுக்கின்றது
* அறிவாற்றலை அதிகரிக்கின்றது
* உடலினை வசீகரமாக்குகின்றது
* வலிமையை அதிகரிக்கின்றது
* ரத்த ஓட்டத்தினை சீர் செய்கின்றது
* உடலை கட்டுக்கோப்பாக வைத்த உதவுகின்றது
* குழுவில் செயல்படும் திறன் வளர்கின்றது
* கற்கும் திறனை அதிகப்படுத்துகின்றது
* உடல் சோர்வினை குறைக்கின்றது
* மூச்சினை சீராக்கின்றது
* தோல்வியில் இருந்து கற்க உதவுகின்றது
* அனிச்சை திறனை வளர்க்கின்றது
* இலக்குகளை அடைய உதவுகின்றது
* எந்த சூழலுக்கும் தகவமைத்துக்கொள்ள உதவுகின்றாது
* எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது
* வெற்றியை எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கின்றது
* தோல்வியை சந்திக்க கற்றுக்கொடுக்கின்றது
* குழந்தைகள் மகிழ்வாய் இருப்பார்கள்
* நிறைய நிறைய அனுபவங்களை கொடுக்கின்றது

(தமிழாக்கம் : விழியன்)

கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துதல் கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Apr 19, 2017

ஏப்ரல், 30 வரை விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை| kalvisethi news

ஏப்ரல், 30 வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து,

ஜெ., அறிவிப்புக்கு எதிராக தமிழக அரசு : அரசு ஊழியர் சங்கம் காட்டம்.| kalvisethi news

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவிப்புக்கு எதிராக தற்போதைய தமிழக அரசு செயல்படுகிறது' என, அரசு ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

பள்ளிக் கல்விக்கு தனி இணையதளம்| kalvisethi news today

அரசு துறை இணையதளங்களை மாநில அரசுகள் 'அப்டேட்' செய்வதில்லை.இதனால் காலாவதியான தகவல்களே இடம்பெற்றுள்ளன. இதையடுத்து இணையதளங்களை நவீனப்படுத்தி, அடிக்கடி 'அப்டேட்'

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!

 தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
   தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று

ஆய்வக உதவியாளருக்கு பணி நியமன உத்தரவு: முதல்வர் பழனிசாமி வழங்கினார்.| kalvisethi news

ஆய்வக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை

TET தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

TRB Annual Planner - 2017 | 2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.2119 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு மே மாதம்

Apr 17, 2017

ஆய்வக உதவியாளர் பணி தரவரிசை தயாரிப்பு தீவிரம்-சென்னைக்கு எப்போது சான்றிதழ் சரிபார்ப்பு?

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணி

நிரந்தர மையங்களுக்கு சென்று ஆதார் அட்டையில் இன்று முதல் திருத்தம் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தமிழகம் முழுவதும் 303நிரந்தர

கம்பு, கொள்ளு, எள் - ஏராளமான நன்மைகள்! | kalvisethi news today

     முளைகட்டிய பச்சைப்பயறு, கம்பு, கொள்ளு, எள்... எளிய பயறுகள், ஏராளமான நன்மைகள்!
  முளைகட்டிய பயறு

கணினி ஆசிரியர்கள் மாநில அளவிளான மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலைப்போராட்டம் 07/05/2017.

அரசுப் பள்ளிகளில் காணாமல் போன கணினி_அறிவியல் கல்வியை மீட்டெடுக்க வாரீர்....
கணினிக்கல்வியை அரசுபள்ளியில்

பாட புத்தகத்தில் பெண் அழகு : ஆய்வு செய்ய நிபுணர் குழு | kalvisethi news today

பெண்ணின் உடல் அழகை வர்ணித்த புத்தகத்தை ஆய்வு செய்ய, நிபுணர்கள் குழு அமைத்து, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும்

இட ஒதுக்கீடு மீறினால்... பள்ளிகளுக்கு எச்சரிக்கை| kalvisethi news today

மாணவர்கள் சேர்க்கையில், இட ஒதுக்கீடு விதிகளை மீறும்,தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

தனியார் பள்ளியைப் போல் அட்மிஷனுக்காக அரசு தொடக்கப் பள்ளியில் மக்கள் குவிந்த அதிசயம்!


லட்சங்களைக் கொட்டி கொடுத்து, எல்.கே.ஜி அட்மிஷன் பெறுவதற்காக, தனியார் பள்ளிகளின் வாசலில் இரவே துண்டுப் போட்டு படுத்திருக்கும்