அரசுப் பள்ளிகளில் காணாமல் போன கணினி_அறிவியல் கல்வியை மீட்டெடுக்க வாரீர்....
1-12 ஆம்
வகுப்புவரை ஆறாவது பாடமாக இந்த கல்வியாண்டிலேயே தமிழக அரசு நடைமுறைப்படுத்த
வேண்டி.
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் நடத்தும்...
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலைப்
போராட்டம் ,
நாள் : 07-05-2017 (SUNDAY)
இடம் : சேப்பாக்கம் (சென்னை).
கணினி அறிவியல் பாடத்தில் பி.எட்
படித்து வேலையில்லாமல் வாடும் ஆசிரியர்கள் போராட்டத்தில் தவறாமல் கலந்து
வேண்டுகிறோம்.
ஒன்றுபடுவோம்!!
போராடுவோம்!!
வேலைபெறுவோம்!!
" முடங்கிக்கிடந்தால் சிலந்தியும் உன்னை
சிறைபிடிக்கும்..!! எழுந்து வா போராடுவோம்..!!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்??
என்ற கூற்றிற்கு இணங்க அனைவரும் பாடுபடுவோம்!!
கணினி அறிவியல் பாடத்தை இனிவரும் காலங்களிலாவது அரசுப் பள்ளிகளில் அழிந்துவிடாமல்
காப்போம்!!!
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446,9789180422 ,9894372125. தமிழ்நாடு பி.எட் கணினிஅறிவியல்
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.
No comments:
Post a Comment