Apr 21, 2017

சம்பளம் அடுத்த கல்வியாண்டு முதல் 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர வாய்ப்பு| kalvisethi news

அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் சம்பளம் 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது என உயர்கல்வி வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.   மேலும் சம்பள உயர்வினை
கொண்டு வர மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சரே தீவிர முனைப்புடன் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அடுத்த கல்வியாண்டில் கௌரவ விரிவுரையாளர்களின்  நீண்ட நாள் கோரிக்கை நிச்சயம் நிறைவேற வாய்ப்பு உள்ளது. இந்த தகவல் கல்வியாளர்களிடத்தில் மிகுந்த  வரவேற்பை பெறும்.

No comments:

Post a Comment