அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் சம்பளம் 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது என
உயர்கல்வி வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. மேலும் சம்பள உயர்வினை
கொண்டு வர மாண்புமிகு
உயர்கல்வி துறை அமைச்சரே தீவிர முனைப்புடன் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால்
அடுத்த கல்வியாண்டில் கௌரவ விரிவுரையாளர்களின்
நீண்ட நாள் கோரிக்கை நிச்சயம் நிறைவேற வாய்ப்பு உள்ளது. இந்த தகவல்
கல்வியாளர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை
பெறும்.Labels
- bank exam news
- bank exam notification
- bank job
- kalvi seithi
- kalviews
- kalvinews
- kalviseithi
- kalviseithi tet news
- pada salai
- padasalai
- padasalai news
- palli kalvi
- tet today news
- tet latest news
- tn all news
- tn kalvi
- tn kalvi seithi
- today kalvi news
- today kalvi seithi
- today kalviseithi
- கல்விக் கட்டணம்
- கல்விசெய்தி
- பேராசிரியர்களுக்கு ஊதியம்
- மது ஒழிப்பு
- வருமான வரித்துறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment