Aug 30, 2015

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரவல் முறையில் இடமாற்றம்

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக கொண்ட பள்ளிகளில் பணி புரிந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பணிநிரவல் வாயிலாக கட்டாய மாறுதல் வழங்கப்படவுள்ளது.


Aug 22, 2015

மது ஒழிப்பு போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை?

பள்ளிக்கல்வித் துறை  எச்சரிக்கை: மது ஒழிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

kalviseithi | பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு.

அரசு கல்லுாரிகளில் பணி செய்யும், 2,000 பேராசிரியர்களுக்கு, 3 மாதம் ஊதியம் வழங்கப்படாததால், பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கணினி மூலம் வருமான வரி 80 வயதினருக்கு உத்தரவு

 கணினி மூலம் வருமான வரி கணக்கை,  80 வயது உட்பட்டோருக்கு கட்டாயம்' என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை

சென்னையில் எந்தப் பள்ளிக்கு கல்விக் கட்டணம் அதிகம்?

வரும் 2017-18-ஆம் கல்வியாண்டில் சென்னை  கோபாலபுரத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு  L.K.G வகுப்புக்கு ரூ.46,948 மற்றும்  பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.52,393 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்ப்போது இந்த கல்வியாண்டில் எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.38,800 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.43,300 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Aug 19, 2015

kalviseithi | 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Bank Jobs | பொதுத் துறை வங்கிகளில் 80,000 காலியிடங்கள்

 வங்கிகளில் 80,000 காலியிடங்கள் உள்ளதால் கல்லூரிகளில் நேரடியாக பணியாளர்களை தேர்வு செய்ய வங்கிகள் முடிவு செய்துள்ளன.பொதுத் துறை வங்கிகளில் உயர் அதிகாரிகள் 80 ஆயிரம் பேர் அடுத்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tet Latest News | TET வழக்கில் இறுதி விசாரனை மீண்டும் தேதி மாற்றம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் மற்றும் 5% மதிப்பெண் தளர்வு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதையும் எதிர்த்து லாவண்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

பள்ளி கல்வித்துறை புது உத்தரவு: மதுக்கடையை மூடக்கோரி நடத்தப்படும் போராட்டங்களில்மாணவர்கள் ஈடுபடக்கூடாது

மதுக்கடையை மூடக்கோரி நடத்தப்படும் போராட்டங்களில், மாணவர்கள் ஈடுபடக்கூடாது' என, பள்ளி கல்வித்துறை புது உத்தரவு போட்டு உள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

kalviseithi | TNPSC Group 2 தேர்வு; நேரடி நியமனக் கலந்தாய்வு ஆகஸ்ட் 24ல் தொடங்குகிறது

TNPSC Group 2  நேரடி நியமனக் கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 24ல் தொடங்கி செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தெரிவித்துள்ளது.

kalviseithi


கல்விசெய்தி வலைத்தளத்கு வருகை புரிந்தமைக்கு நன்றி.உடனுக்குடன் கல்விசெய்திகள் இந்த வலைத்தளத்தில் போடப்படும்..
 கல்விசெய்திகளை காண Home அழுத்தவும்
                              HOME