Aug 19, 2015

Tet Latest News | TET வழக்கில் இறுதி விசாரனை மீண்டும் தேதி மாற்றம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் மற்றும் 5% மதிப்பெண் தளர்வு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதையும் எதிர்த்து லாவண்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரனை இந்த மாதம் இறுதியில் வரவுள்ளதாக இருந்தது.ஆனால் இந்த வழக்கு  மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் செப்டம்பர் 1 ம் தேதி விசாரனைக்கு வரவுள்ளது.


 Listed on. 19.1.2015
 Ld. Registrar's Court No. 2
 Item No. 89

No comments:

Post a Comment