தமிழகத்தில்,
அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகள், நாளை
திட்டமிட்டபடி திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,
ஆண்டு இறுதி தேர்வுகள்
முடிந்து, ஏப்., 22ம் தேதி,
Labels
- bank exam news
- bank exam notification
- bank job
- kalvi seithi
- kalviews
- kalvinews
- kalviseithi
- kalviseithi tet news
- pada salai
- padasalai
- padasalai news
- palli kalvi
- tet today news
- tet latest news
- tn all news
- tn kalvi
- tn kalvi seithi
- today kalvi news
- today kalvi seithi
- today kalviseithi
- கல்விக் கட்டணம்
- கல்விசெய்தி
- பேராசிரியர்களுக்கு ஊதியம்
- மது ஒழிப்பு
- வருமான வரித்துறை
May 31, 2016
கட்டாயக் கல்விச் சட்டத்தில் விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்
கட்டாயக்கல்வி
உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை) கடைசி நாள்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி
அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ‘ரேஷன் கடைக்கு ஆதார் அட்டை நகலை கொண்டு வரவேண்டும்’நாளை முதல் அமலுக்கு வருகிறது.
அனைத்து குடும்ப
அட்டைதாரர்களும் ரேஷன் கடைக்கு ஆதார் அட்டை நகலை கொண்டு வரவேண்டும். இது நாளை
முதல் அமலுக்கு வருகிறது என்று அதிகாரிகள் கூறினர்.
10-ஆம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வு: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு
புதன்கிழமை (ஜூன் 1) முதல் சனிக்கிழமை
(ஜூன் 4) வரை ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் நாளை முதல் புத்தகக் கண்காட்சி
சென்னையில் 39-ஆவது புத்தகக் கண்காட்சி தீவுத்திடலில்
புதன்கிழமை (ஜூன் 1) தொடங்க
உள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்- பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி)
சார்பில் நடைபெறவுள்ள இந்தப் புத்தகக்
எம்.பி.பி.எஸ்., படிப்பு 17,000 விண்ணப்பம்
ஐந்து நாட்களில்,
எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 17 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், அரசு, சுயநிதி கல்லுாரிகள்,இ.எஸ்.ஐ., கல்லுாரியையும் சேர்த்து, மாநில ஒதுக்கீட்டிற்கு,
சேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டணம் உயரும்
அடுத்த மாதம் முதல்,
சேவை வரி விகிதம்
உயர்த்தப்படுவதால், ஓட்டல், பார்களுக்கு செல்வோர், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் என, பல தரப்பினரும், கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
May 19, 2016
மருத்துவ நுழைவு தேர்வு ரத்து? வருகிறது அவசர சட்டம்
புதுடில்லி,
: தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் வகையில்,
அவசர சட்டம் கொண்டு வர,
மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.'மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேசிய நுழைவுத் தேர்வு
மூலமே
இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இராணுவ
மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ்நாட்டில் உள்ள
முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது
புனேயில் உள்ள AFMC என்று அழைக்கப்படும் ராணுவ
மருத்துவக் கல்லூரி. இந்தகல்லூரியில் சேர்க்கை கிடைத்து விட்டால் போதும். கட்டணம் எதுவும் இல்லாலும்,
ஆசிரியர் பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் 20.05.2016 முதல் வழங்கப்படும்.
2016-2017 ஆண்டுக்கான
ஆசிரியர் பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள்
20.05.2016 முதல் 10.06.2016
வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்...
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக புதிய மசோதா
மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் சலுகைகள், வசதிகளுடன்
இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில், புதிய மசோதா, பார்லி.,யில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி
சென்னை:தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலின்போது
பதிவான வாக்குகளை நாளை எண்ணுவதற்கு தடை
விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட
மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம்
தள்ளுபடி
'கட்' அடித்த 'லேப் டாப்' மாணவர்கள்
அரசு பள்ளி மாணவர்கள் 'லேப்டாப்'
பெற்றவுடன் பள்ளிக்கு முழுக்கு போட்டதால், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்
குறைந்துள்ளது.அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக சிறப்பு வகுப்பு நடத்துவது,
கையேடு
கிருஷ்ணாகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ஆர்த்தி, ஜஸ்வந்த் 1195 மதிப்பெண் பெற்று சாதனை
கிருஷ்ணாகிரி
மாவட்டம், ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி
மாணவர்கள் ஆர்த்தி, ஜஸ்வந்த் 1195 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மருத்துவ 'கட் - ஆப்' கூடும் இன்ஜி.,க்கு குறையும்
பிளஸ்
2 தேர்வில், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதால், மருத்துவ படிப்பு, 'கட் - ஆப்' அதிகரிக்கவும்,
இன்ஜி., படிப்பு, கட் - ஆப் குறையவும்
வாய்ப்புள்ளது. பிளஸ் 2 தேர்வில் இந்த
ஆண்டு, இயற்பியலில்,
May 17, 2016
Plus Two March-2016 Exam Result Released...
நடைபெற்ற
மார்ச் / ஏப்ரல் 2016 மேல்நிலைப் பொதுத்தேர்வினை எழுதிய மாணாக்கர்/தேர்வர்களின்
தேர்வு முடிவுகள் 17.05.2016 இன்று காலை 10.31 மணிக்கு
வெளியிடப்பட்டது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும்
பிறந்த
May 12, 2016
TNTET: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் தடைவிலகியது; நியமனப்பட்டியல் வெளியாக வாய்ப்பு..
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள
பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எதிர்பு தெரிவித்து தொடரப்பட்ட
வழக்கில் இரண்டு ஆண்டுகளாக தடை நீடித்திருந்த நிலையில்கடந்த மாதம் விசாரணைக்கு
வந்தது சிறப்பாக வாதாடிய முதன்மை
வெற்றி!! வெற்றி!! போராடிப் பெற்ற மருத்துவ காப்பீட்டுத் தொகை
நிராகரிக்கப்பட்ட காப்பீட்டுத்
தொகையினை திரு.அருண் அவர்கள் (இ.ஆசிரியர், நத்தம் ஒன்றியம்,cell-
7448352052) discharge ஆகாமல் இரண்டு நாள் போராட்டங்களுக்குப்
பிறகு பெற்றுள்ளார்.
எந்தெந்த காரணங்களுக்காக தபால் ஓட்டு நிராகரிக்கப்படும்?
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு
எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. இதில், தபால் வாக்குகளை பெறுவதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது. தபால்
Subscribe to:
Posts (Atom)