சில மாதங்களுக்கு முன் Freedom
251 பற்றிய அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
நொய்டாவை சேர்ந்த ரிங்கிங்க் பெல் நிறுவனம் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் பெரிய அளவில் ஆர்டர் கலெக்ட் செய்து
தற்போது காணாமல் போய் விட்டது.
ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான 2016-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிக்கையை மத்திய பணியாளர்
தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 7-ம் தேதி முதல்நிலைத் தேர்வு
தமிழகத்தில் போதிய நிலமில்லாத,
746 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம், மே, 31ம் தேதியுடன் முடிவதால், மாணவர்கள், பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.தமிழக
அரசின் நிபுணர் குழு பரிந்துரையின்படி, போதிய நிலம்
இல்லாத, 746 தனியார் பள்ளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளாக தற்காலிக
8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள்
பரிதவிப்புடன்காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின்
எதிர்காலத்தைப் பற்றி துளியும்அக்கறையின்றி மௌனித்துக் கிடக்கிறது அரசு. ஆய்வக
உதவியாளர் பணிக்கான
வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள்
சிலர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து துண்டுப் பிரசுரங்களை
விநியோகம் செய்தனர். இதனை அதிமுகவினர்
சென்னை:கால்நடை மருத்துவ படிப்பிற்கான
விண்ணப்பம் மே 8 அல்லது 10-ம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணைவேந்தர்
கூறியுள்ளார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக
உள்ளதால், தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று
உத்தரவிட்டிருந்த நிலையில், கும்மிடிப்பூண்டி
தமிழகத்தில் வட மாவட்டங்களில், வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும். வேலூரில் இன்று
அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு
வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல்
செல்பி மோகத்தால், பலர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. வாட்ஸ் ஆப்பில், கல்லுாரி மாணவர்களிடையே நடந்த மோதலால், ஒருவர் பலத்த காயமடைந்த சம்பவம் தற்போது நடந்துள்ளது. மஹாராஷ்டிர
மாநிலம்,
இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ)
நிரப்பப்பட உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்ங்கள்
வரவேற்கப்படுகின்றன.
சர்க்கரை நோயாளிகள் இனி வாரத்துக்கு
ஒருமுறை ஊசி மருந்து போட்டுக் கொண்டால் போதும்.
இந்த மருந்தை "எலி லில்லி' என்ற அமெரிக்க
நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக
கைரேகை அழிந்த ஓய்வூதியர்களுக்கு
பென்ஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஓய்வூதியர்களுக்கு மாவட்ட கருவூலம்,
சார் கருவூலங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரை
நேர்காணல் நடக்கிறது.
பிளஸ்-2 கணிதத் தேர்வில் தமிழ்வழி வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்டிருந்த
வினாவுக்கு விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே 6 கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்க வேண்டும் என்று அரசு
தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது. வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலுக்கு,மொத்தம், 14 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்பட்டு
உள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று துவங்கியது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் 2 ஏ' பதவிக்கு, ஏப்., 12, 13ல் நேர்காணல்
அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
'தேர்தல் நடைபெறும், மே, 16ம் தேதி, அனைத்து நிறுவனங்களும், அனைத்து
பணியாளர்களுக்கும், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க
வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அமுதா தெரிவித்து உள்ளார்.
7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால்
பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக நிகர உள்நாட்டு உற்பத்தி மதிப்பு
ஓட்டுப்பதிவன்று வெயிலில்வரிசையில்
காத்து நிற்கும்வாக்காளர்கள், சுருண்டு விழாமல் இருக்க, குடிநீர் மற்றும் குளூக்கோஸ் பாக்கெட்டுகளை இலவசமாக வினியோகம் செய்ய,
கோவை மாவட்ட நிர்வாகம்
இனி வாகனத்தை எடுக்கும்போது, லைசென்ஸ் இருக்கா, ஆர்.சி., புக் இருக்கா என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை; கையில் மொபைல் வைத்திருந்தால் போதும்; டிராபிக் போலீசிடம் சிக்க வேண்டிய அவசியமில்லை.
லோக்பால் சட்டத்தின் படி மத்திய அரசு
ஊழியர்கள் தங்களின் இரண்டு ஆண்டு காலத்தில் குவித்த சொத்து விவரங்கள் அனைத்தையும்
ஏப். 15-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என
மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறந்த 10 அரசு மற்றும் தனியார் பல்கலை.கள் மற்றும் பொறியியல் கல்லூரிகள்,
கல்வி நிறுவனங்கள் பட்டியலை மத்திய மனித வள
மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதில், பெங்களூரைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ்.
முதலிடத்தையும்,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை
அடுத்த சங்கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஒரே ஒரு ஆசிரியர்
மட்டுமே உள்ளதால் ஆசிரியர்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19-ம், டீசல் விலை லிட்டருக்கு 98 காசுகளும்
உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு
வந்துள்ளது.
தமிழகத்தில் கோயில்களுக்கு செல்வோருக்கு
ஆடைக் கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை
உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு, ஏப்., 1ம் தேதி மதியம், 1:00 மணிக்கு முடிந்தது. தேர்வு முடிந்தது முதல், நேற்று மதியம் 1:00 மணி வரை, 100 மாணவியர் மாயமாகி இருப்பதாக, போலீசுக்கு தகவல் வந்துள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்
லக்கானி கூறியதாவது: தற்போது ஆன்லைனில் விண்ணப்பிப்போருக்கு மட்டும், வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. விண்ணப்பம் நேரடியாக
''மருத்துவப் படிப்பு கிடைக்காத
மாணவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளும், கலை அறிவியல் பிரிவு படிப்புகளையும் தேர்வு செய்யலாம்,'' என, கல்வி ஆலோசகர் ரமேஷ்பிரபா
தெரிவித்தார்.