புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை
அடுத்த சங்கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஒரே ஒரு ஆசிரியர்
மட்டுமே உள்ளதால் ஆசிரியர்
இந்நிலையில் இன்றுகாலை மாணவர்கள்
மற்றும் பெற்றோர் பள்ளிக்கு பூட்டு போட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தி
வருகின்றனர். போதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தினர்.