நமது 16.11.2015 அன்று நடைபெற இருந்த உண்ணா விரத கூட்டம்
இடைவிடாத மழைகாரணமாக வரும் டிசம்பர் முதல் வாரத்தில் ( தேதி காவல் துறை அனுமதி
பெற்றபின்) அனைவருடைய வேண்டுதலுக்கு ஏற்ப ஒத்தி வைக்கப்படுகிறது .தேதி
உறுதியானதும் நாம் நம் பயணத்தை தொடர்வோம் என்று உறுதியுடன் அறிவிக்கிறோம்.
கனமழை எதிரொலி:
திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறைபுதுச்சேரி, காரைக்காலில்
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறைசென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகாஞ்சிபுரத்தில்
நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
அரசுப்
பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார். ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில்
வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் 293 மாணவர்களுக்கு
விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி அவர் மேலும் பேசியதாவது:
தீபாவளி
பண்டிகையின்போது பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு
பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண் ணப்பன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து
மாணவர்கள் உறுதி மொழி எடுக்குமாறும் அறிவுறுத்தி யுள்ளார். உறுதிமொழி விவரம்:
அந்தக் குட்டிப்
பெண்ணின் பெயர் தேவி. அவள் அப்பா வித்தியாசமானவர். அவரின் முன்னோர்கள் கோயில்
அர்ச்சகராக இருந்தார்கள். அவரோ, சர்க்கஸ் பக்கம்
போனார். எண்ணற்ற வித்தைகள், பலவித
மேஜிக்குகள் என அசத்தினார். அப்பாவைப் பார்த்து அந்தச் சுட்டிக்கும் ஆர்வம்
மாணவர் எண்ணிக்கை
குறைந்த பள்ளிகளில் பணியாற்றிய பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரவல் மூலம்
மாறுதல் செய்யப்படுகின்றனர். கடந்த 2012 ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களுக்கு மாநிலம் முழுவதும் 16,
549 பகுதிநேர சிறப்பு
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
பிஎச்.டி. தகுதி
தொடர்பான தீர்ப்பால் கல்வித் தரம் உயரும்' பிஎச்.டி. தகுதி
தொடர்பாக உச்ச
நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உயர் கல்வியின்
தரம் உயரவும் ஆராய்ச்சிகள் மேம்படவும் வழி வகுக்கும் என கல்வித் துறை வட்டாரங்கள்
தெரிவித்தன. அதோடு, 2009-ஆம் ஆண்டுக்கு
முன்னர்
சேலம் பெரியார்
பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் 2015-16-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை கூடாது என்று
பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை
விதிதது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பள்ளிகளில்,
'ஓவர் கோட்' அணியும் திட்டத்திற்கு ஆசிரியை களிடம்
வரவேற்பில்லை; அதனால், இத்திட்டம், ஒரு பள்ளியுடன் கைவிடப்பட்டுள்ளது. மாணவர்கள்
மற்றும் தவறான எண்ணமுடைய சில ஆசிரியர்களின் கேலி, கிண்டல் மற்றும் தவறான பார்வையில் இருந்து
சுதந்திர
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்'
என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபாவளி
பண்டிகைக்கு முந்தைய நாளான, நவ., 9ம் தேதி, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, மாணவர், பெற்றோர் மற்றும்
ஆசிரியர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.வரும், 10ம் தேதியான செவ்வாய் கிழமை அன்று, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு
எழுதும் மாணவர்களை, உளவியல் ரீதியாக
தயார்படுத்த வேண்டும்' என, அனைத்து பள்ளிகளையும், தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
மாணவர் எண்ணிக்கை
குறைந்த பள்ளிகளில் பணியாற்றிய பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரவல் மூலம்
மாறுதல் செய்யப்படுகின்றனர். கடந்த 2012 ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களுக்கு மாநிலம் முழுவதும் 16,
549 பகுதிநேர சிறப்பு
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
கடந்த சில
ஆண்டுகளாக, பள்ளிகளில்
சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஜாதி உட்பட பிற
சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமைத் தவறவிடும் மாணவர்கள், அரசு அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்று, சான்றிதழ் வாங்கினர்.
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உள்ளது. இதில், 44 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர் பெண்களாவர்.
ஆசிரியர் பணியை
கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கூடம் போகாமலே படத்தை
எதிர்த்து சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவடியைச்
சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கல்யாண சுந்தரம் சிட்டி சிவில் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: