Nov 4, 2015

kalvi news | பள்ளிகளில் சான்றிதழ் மையங்கள்

கடந்த சில ஆண்டுகளாக, பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஜாதி உட்பட பிற சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமைத் தவறவிடும் மாணவர்கள், அரசு அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்று, சான்றிதழ் வாங்கினர்.



தற்போது, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில், சான்றிதழ் வழங்கும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு விண்ணப்பித்து, சான்றிதழ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment