சுதந்திர
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்'
என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண் கல்வியின்
முக்கியத்துவம், தனித்திறன்
வளர்ப்பு, உடல் நலன்
மற்றும் சுயதொழில் போன்ற தலைப்புகளில், பேச்சு, கட்டுரைப்
போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்கு
பரிசுகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment