Nov 15, 2015

TNTET முக்கிய அறிவிப்பு: 2013 தமிழ் நாடு தகுதி தேர்வுதேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு...

 நமது 16.11.2015 அன்று நடைபெற இருந்த உண்ணா விரத கூட்டம் இடைவிடாத மழைகாரணமாக வரும் டிசம்பர் முதல் வாரத்தில் ( தேதி காவல் துறை அனுமதி பெற்றபின்) அனைவருடைய வேண்டுதலுக்கு ஏற்ப ஒத்தி வைக்கப்படுகிறது .தேதி உறுதியானதும் நாம் நம் பயணத்தை தொடர்வோம் என்று உறுதியுடன் அறிவிக்கிறோம்.


இந்த நம் முயற்சி இன்னும் பல நண்பர்களுக்கு தெரியாமல் இருக்கிறது.அவர்களையும்ஒருங்கிணைக்க இது ஒரு வாய்ப்பு .மனம் சோர்வுறாமல் உற்சாகத்துடன் செயல்படுவோம்.இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsapp மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்.முக்கியமாக அரசின் முழு கவனமும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பதில்தான் உள்ளது .நிலைமை சீரானதும் நாம் ஒன்று படுவோம்.

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:

திருமதி பாரதி : 94426 91704

திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150

திரு.பரந்தாமன் : 94432 64239

திரு.சக்தி : 97512 68580

திரு.லெனின் ராஜ் : 80125 32233


இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

No comments:

Post a Comment