பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கணிதம் மற்றும்
அறிவியல் பிரிவுக்கு, ஏப்., 1ல் இயற்பியல் தேர்வும்; கணித பதிவியல்
மாணவர்களுக்கு பொருளியல் தேர்வும் நடக்கிறது.
Labels
- bank exam news
- bank exam notification
- bank job
- kalvi seithi
- kalviews
- kalvinews
- kalviseithi
- kalviseithi tet news
- pada salai
- padasalai
- padasalai news
- palli kalvi
- tet today news
- tet latest news
- tn all news
- tn kalvi
- tn kalvi seithi
- today kalvi news
- today kalvi seithi
- today kalviseithi
- கல்விக் கட்டணம்
- கல்விசெய்தி
- பேராசிரியர்களுக்கு ஊதியம்
- மது ஒழிப்பு
- வருமான வரித்துறை
Mar 30, 2016
கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது.
கடலில் இருக்கும்
அத்தனை நீரும் ஒன்று
சேர்ந்தால் கூட ஒரு
கப்பலை மூழ்கடிக்க முடியாது.
'உயிரியல் தேர்வு ஈசிங்க'
உயிரியல் தேர்வு எளிமையாக இருந்ததாக,
பிளஸ் 2 தேர்வு எழுதிய
மாணவர்கள் தெரிவித்தனர்.
இன்ஜினியரிங்-'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிப்பது எப்படி?
* ஏப்., 14ல், இன்ஜினியரிங் படிப்பு மாண வர்
சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
புதிய பென்ஷன் திட்டத்தில்முன்பணம் பெறுவதில் சிக்கல்:4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி
தமிழக அரசு பணம் செலுத்தாததால் புதிய
பென்ஷன் திட்டத்தில் 25 சதவீத முன் பணம் பெறுவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேற்குவங்கம், திரிபுரா தவிர மற்ற மாநில அரசு ஊழியர்கள்,மத்திய அரசு ஊழியர்களுக்கு 2003 ஏப்., 1 முதல் புதிய பென்ஷன் திட்டம்
அமல்படுத்தப்பட்டுள்ளது.
Mar 25, 2016
வங்கி பணிக்காக காத்திருப்போர் விரைந்து விண்ணப்பித்திடுங்கள்!
அனைவராலும் நபார்டு வங்கி என
அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் கிரேடு 'ஏ' மற்றும் 'பி' பணியிடங்களான உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும்
அடுத்தவன் பண்னுறானேன்னு நாமும் யோசிக்காம ஏதாச்சும் பண்ணிணா இப்படி தான்!
ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு
கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்:
வேளாண் செயல்முறைகள் தேர்வு எளிது கால்நடை மருத்துவ 'கட் ஆப்' உயரும்:
வேளாண் செயல்முறைகள் தேர்வு எளிதாக
இருந்ததால், கால்நடை மருத்துவப் படிப்புக்கான,
'கட் ஆப்' மதிப்பெண் உயர வாய்ப்புள்ளது.பிளஸ் 2 தேர்வில், நேற்று, 'இண்டஸ்ட்ரியல் இன்ஜி.,'வேளாண்
செயல்முறைகள் உட்பட, 12 தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள்
நடந்தன.
புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்
இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்
சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும்
வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை
ரஷ்யாவில் கழிவறை கழுவ வைத்து கொடுமை; மருத்துவ மாணவர்கள் புகார்
மருத்துவம் படிக்க வைப்பதாக கூறி,
ரஷ்யாவில் கழிவறை கழுவ வைத்தவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோவை மாநகர
போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர். கோவை, பொள்ளாச்சி,
திருப்பூர், தேனி, தஞ்சாவூர், கோவில்பட்டி உள்ளிட்ட
ஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
மாணவர்களின் ஆதார் எண் விவரம்
சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின், ஆதார் எண் விவரங்களை சேகரிக்க, பள்ளி தலைமை
Mar 23, 2016
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; ஜனவரி 2016 முதல் அமல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு
இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந் துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக் கீட்டு முறை
உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.
6 லட்சம் பட்டதாரிகள் எழுதியுள்ள டிஎன்பிஎஸ்சிகுரூப்-2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் வாய்ப்பு
தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக் கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதியுள்ள டிஎன்பிஎஸ்சி
குரூப்-2 தேர்வின் முடிவுகள் விரைவில்
வெளியாகவுள்ளது.துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர்
(கிரேடு-2), சிறைத் துறை நன்னடத்தை அதிகாரி,
உதவி தொழிலாளர் ஆய்வாளர்,
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஏப்.4-இல் கலந்தாய்வு:
தமிழக மருத்துவக் கல்லூரிகளில்
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கவுள்ளது.முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச்
சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில்
பள்ளிகளுக்கு ஏப்., 22 முதல் கோடை விடுமுறை.
தமிழகத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்.,
22ம் தேதி முதல் மற்றும் 5ம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளிகளுக்கு,
மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும்
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ் 2வுக்கு,
ஏப்., 1ம்
மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் : தேமுதிக.,வுக்கு 124 தொகுதிகள்
மக்கள் நல கூட்டணியின் முதல்வர்
வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து
தேமுதிக., 124 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும்,
மக்கள் நல கூட்டணி கட்சிகள் 110 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும் அறிக்கப்பட்டுள்ளது.
Mar 16, 2016
எஸ்.ஆர்.எம். பொறியியல் நுழைவுத் தேர்வு: மார்ச் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின்
ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுக்கு (எஸ்.ஆர்.எம்.ஜே.இ.இ.இ.) விண்ணப்பிக்கும் தேதி
மார்ச் 30-ஆம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 150 நகரங்களில்
ஏப்ரல் 19 முதல் 25-ஆம் தேதி வரை இணையவழியில்
மூன்று 'ஆப்ஸ்'களுக்கு ராணுவம் தடை
மூன்று மொபைல் போன் 'ஆப்ஸ்'களை பயன்படுத்த நமது ராணுவம் தடை
விதித்துள்ளது. பாக். உளவு பார்ப்பதாக எழுந்த புகாரை அடுத்து இந்த ஆப்ஸ்களுக்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது.கூகுள் பிளே ஸ்டோர் மூலம் வீசாட், ஸ்மெஷ், லைன்ஆகிய 'ஆப்ஸ்'கள் பெருமளவு பதிவிறக்கம்
செய்யப்படுகின்றன.
மாணவர்களை குழப்பிய குறைந்தபட்ச தேர்ச்சி கையேடு
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து
வருகிறது. தேர்வில், கடந்த ஆண்டுகளை விட, கடினமான கேள்விகளும், பாடங்களின் உள்பகுதியிலிருந்தும் புதிய
கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
10ம் வகுப்பு தமிழ் தேர்வில் திருக்குறள் புறக்கணிப்பு.
பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வின் முதல்
நாளான, நேற்று வினாத்தாள் எளிமையாக இருந்தது. ஆனால்,
'ப்ளூ பிரின்ட்' படி கேட்க வேண்டிய திருக்குறள் கேள்வி இடம் பெறவில்லை.தமிழகம்
மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று
துவங்கியது. இதை, 10.72 லட்சம் பேர்
பி.இ. கலந்தாய்வு: ஏப்ரலில் விண்ணப்ப விநியோகம்?
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பி.இ. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகத்தை முன்கூட்டியே ஏப்ரலில்
தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் 2014-இல் மே 3-ஆம் தேதியும், 2015-இல் மே 6-ஆம் தேதியும் தொடங்கியது.
Mar 13, 2016
ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம், நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...| my school days
ஞாபகம் இருக்கா.
?
"டக்" "டக்" யாரது..?
கணவன் பணம் சம்பாதிக்க ஓட, குழந்தைகள் மார்க்கை தேடி ஓட ...| Today Life
பொதுவாக பெண்களுக்கு
20 -25 வயதில் திருமணமாகிவிடும்
வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டீர்களா? அப்படியென்றால் நீங்கள் செய்யக்கூடாதவை | Health tips in tamil
நாம் சாப்பிட்டு முடித்த பிறகு
செய்யக்கூடாத சில செயல்களை செய்வதால், உணவு செரிமான
பிரச்சனைகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம்
தமிழகம் உட்பட 9 மத்திய பல்கலைக்களுக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பு.| tn entrance exam
தமிழகம் உட்பட ஒன்பது மத்திய
பல்கலைகளுக்கான, க்யூசெட் (CUCET) நுழைவுத் தேர்வுக்கு, மார்ச் 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்பது மத்திய
பல்கலைகளில் உள்ள பாடப்பிரிவுகளின் இளங்கலை மற்றும் மேற்படிப்புகளில் சேர க்யூசெட்
என்ற மத்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
நொய்டாவில் ஆலங்கட்டி மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Noida Rain
நொய்டாவில் இன்று காலை திடீரென
ஆலங்கட்டி மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் பெரும் அவத்தைக்குள்ளாகினர்.
நேற்று மாலை பெய்த கனமழையை அடுத்து,
இன்று காலை 9 மணியில் இருந்து கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் தொடர்ந்து ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
வார நாள்களிலேயே ஏன் வாக்குப் பதிவு? முன்னாள் ஆணையர் விளக்கம் | tn election
தேர்தல் வாக்குப் பதிவுக்காக வார நாள்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறது என
தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபலாசுவாமி விளக்கம்
அளித்தார்.
12 ஆங்கில தேர்வில் மது குறித்த கேள்வியால் சர்ச்சை: பெற்றோர் எரிச்சல் | kalviseithi
பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில்மதுபானங்கள் குறித்த வினா இடம்
பெற்றதால் பெற்றோர் எரிச்சல் அடைந்துள்ளனர்.பிளஸ்2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. இதில் கேட்கப்பட்டு
இருந்த ஒருவினாதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.பகுதி 'ஏ' ல் பிரிவு 'பி'ல் 5வது வினா, “முதியவர் பெஹ்ரமான், இலையை வரைந்து முடிக்கும் வரை எவ்வகை மதுவை அதிகம் குடித்தார்?
என்ற வினா கேட்கப்பட்டு இருந்தது.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிகளில் ஆசிரியர் வருகை: திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு.| kalviseithi
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்
ஆசிரியர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தருகிறார்களா என்பது குறித்து
திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு
தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்கள் (எஸ்.எஸ்.ஏ) மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும்
அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
Mar 12, 2016
தமிழகத்தில் கல்வி வியாபாரமாகி விட்டது: சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி
தமிழகத்தில் கல்வி வியாபாரமாக
மாறிவிட்டதாக திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி வருத்தம் தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணி பொள்ளாச்சியில்
செவ்வாய்கிழமை நடைபெற்றது. பேரணியை, திண்டுக்கல்
சட்டப் பேரவை உறுப்பினர் பாலபாரதி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு
ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அரசு கல்லூரி, பள்ளிகளில் ஆண்டு விழாவுக்கு தடை - தேர்தல் கமிஷன்
அரசு கல்லுாரி, பள்ளிகளில் ஆண்டு விழா, பட்டமளிப்பு
விழா நடத்த தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வை பார்வையிட அண்ணா பல்கலைக்கு அனுமதி
பிளஸ் 2 தேர்வு முறையாக நடத்தப்படுகிறதா;
மாணவர்கள் பாடங்களை புரிந்து எழுதுகின்றனரா
என்பதை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பார்வையிட தேர்வுத்துறை
அனுமதி அளித்துள்ளது.
க்யூசெட்' நுழைவுத்தேர்வு அறிவிப்பு: தமிழக மாணவர் அதிகம் பங்கேற்பார்களா?
'தமிழகம் உட்பட ஒன்பது மத்திய பல்கலைகளுக்கான, 'க்யூசெட்' நுழைவுத்தேர்வுக்கு, மார்ச், 14 முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா - இந்த இணையதளத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்
இந்த இணையதளத்திற்கு சென்று வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர்
இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை
உள்ளிட்டு பார்த்துக் கொள்ளலாம்.
Mar 7, 2016
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
ஆசியர்கள் தகுதித் தேர்வு எழுதுவது
கட்டாயம் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.தகுதித்
தேர்வை ரத்து செய்யுமாறு கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆசிரியர் ஜோதி என்பவர் முதல்வரின்
தனிப்பிரிவில் மனு அளித்திருந்தார். மனுவை பரிசீலித்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்
ஜோதிக்கும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும்
விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
10ம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பெறலாம்
பத்தாம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று
முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசுதேர்வுத்துறை
இயக்குனர் வசுந்தராதேவி, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு
அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நாற்காலி கூட இல்லையா? ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு
'தேர்வு அறையில், மனித உரிமைகளை மீறும் வகையில் உயர் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்'
என, ஆசிரியர்
சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.பிளஸ் 2 பொதுத் தேர்வு
முறைகேட்டை தடுக்க, கிடுக்கிப்படி உத்தரவுகள்
பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறையில், ஆசிரியர்கள்
துாங்கி வழிவதை தடுக்க, அவர்களுக்கு நாற்காலி போட வேண்டாம் என,
அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பி.எப்.,வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க பிரதமர் பரிந்துரை.
வருங்கால வைப்பு நிதிக்கு வரி
விதிப்பதை நிறுத்தி வைக்குமாறு, நிதியமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெ ளியாகியுள்ளன.
இதனையடுத்து இது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில்
பார்லிமென்டில் வெ ளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுக்கோட்டை: இன்று உள்ளூர் விடுமுறை
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை
மாவட்டத்திற்கு இன்று(07-03-16) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட
கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.
Mar 1, 2016
மாணவியரை தொட்டு சோதிக்காதீங்க! தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு
பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும், 4ல்
துவங்குகிறது. 2,420தேர்வு மையங்களில், ஒன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வின் போது,
30 ஆயிரம் ஆசிரியர்கள், 5,000 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு ,பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று
துவங்குகின்றன.பிளஸ் 2 தேர்வு, இன்று துவங்கி, ஏப்., 22 வரை நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வு இன்று துவங்கி,
மார்ச், 28ல் முடிகிறது.
16 தாலுகாக்கள் புதிதாக துவக்கம்
தமிழகத்தில் புதிதாக, நான்கு வருவாய் கோட்டங்களையும், 16 தாலுகாக்களையும், முதல்வர் ஜெயலலிதா துவக்கி
வைத்தார்.சென்னை - எழும்பூர், மதுரை - மேலுார், கோவை வடக்கு, விருதுநகர் மாவட்டம், சாத்துார் என, புதிதாக நான்கு வருவாய் கோட்டங்கள்
உருவாக்கப்பட்டு உள்ளன.அதே போல்,
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைப்பு; டீசல் விலை ரூ.1.45 உயர்வு
மத்திய பட்ஜெட் இன்று தாக்கலான
நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)