* ஏப்., 14ல், இன்ஜினியரிங் படிப்பு மாண வர்
சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
* ஏப்., 15 முதல், அண்ணா பல்கலைஇணையதளத்தில், விண்ணப்பங்களை, ஆன்லைனில்பதிவு செய்யலாம்.
* பதிவு செய்த விண்ணப்பத்தை, மாணவர்கள் பிரதி எடுத்து,விண்ணப்ப
கட்டணத்தை வங்கியில் செலுத்தி, அதற்கான, டி.டி.,யுடன் அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை
கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.
* பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து,ஏழு நாட்களுக்குள், ஆன்லைன் பதிவை முடித்து கொள்ள
வேண்டும்.
* பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து,10 நாட்களுக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்;
அதன்பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.