இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாகக்
களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் 52 கோடி வாய்ஸ் கால்-களை ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் துண்டித்துள்ளது. இதனால், ஜியோ
Labels
- bank exam news
- bank exam notification
- bank job
- kalvi seithi
- kalviews
- kalvinews
- kalviseithi
- kalviseithi tet news
- pada salai
- padasalai
- padasalai news
- palli kalvi
- tet today news
- tet latest news
- tn all news
- tn kalvi
- tn kalvi seithi
- today kalvi news
- today kalvi seithi
- today kalviseithi
- கல்விக் கட்டணம்
- கல்விசெய்தி
- பேராசிரியர்களுக்கு ஊதியம்
- மது ஒழிப்பு
- வருமான வரித்துறை
Sep 18, 2016
TRB: விரிவுரையாளர் பணிக்கு நாளை போட்டி எழுத்துத் தேர்வு.
ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (டிஆர்பி)
நடத்தும் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு சனிக்கிழமை
(செப்.17) நடைபெற உள்ளது.
பொது தேர்வில் கணினி விடைத்தாள்: தேர்வு துறை திட்டம்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க, தேர்வுத் துறை
முடிவு செய்துள்ளது. இதன் மூலம், விடை திருத்தும் நாட்கள் குறையும்
80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி
51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம்
காலியாக இருப்பதால், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு
கல்லுாரி ஆசிரியர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.தமிழகத்தில் 80 அரசு கலைக்கல்லுாரிகள் உள்ளன.
ஆதார் எண்ணுடன் மாணவர் சான்றிதழ் பதிவு: பல்கலைகளுக்கு மத்திய அரசு புது உத்தரவு.
அனைத்து பல்கலைகளும், கல்லுாரிகளும், மாணவர்களின் பட்ட சான்றிதழ்களை,
ஆதார் எண்ணுடன், மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய மனிதவள
மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், மாநில பல்கலை அதிகாரிகளின்
விரிவுரையாளர் வினாத்தாள் 'அவுட்' தேனி பெண் சிக்கினார்
ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்
பணிக்கு மதுரையில் நடந்த தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் கேள்விகளை அனுப்பிய தேனி பெண் பிடிபட்டார்.ஆசிரியர் தேர்வு
வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், மதுரையில்
Sep 16, 2016
+2 பாடங்கள் டிசம்பருக்குள் முடிக்க 'கெடு
பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளுக்கு, கல்வித் துறை அதிகாரிகள், 'கெடு' விதித்துள்ளனர். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு,காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. வரும், 24ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
புதிய ஓய்வூதிய திட்ட கருத்து கேட்பு : குழுவிடம் அரசு ஊழியர் சங்கத்தினர் மனு.
பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய
திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த
வேண்டும்' என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகி கள், அரசு குழுவிடம் நேற்று
பள்ளி, கல்லூரிகள் இயங்குமா?
கடையடைப்பு போராட்டம் காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் இன்று இயங்குமா என்ற
கேள்வி எழுந்துள்ளது.
’ஆதார்’ எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு
ஆதார் எண் இல்லாவிட்டாலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் சார்பில், ஒன்றாம் வகுப்பு
முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாணவர்களுக்கு
அரசுப் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும், தேர்வு நடக்கும்:
கர்நாடகத்தில் தமிழர்கள்
தாக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள், வணிகர்கள்
வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில்
தமிழகத்தில் நாளை தனியார்
ஊராட்சி பதவிகளுக்கு வண்ண ஓட்டுச்சீட்டு
ஊராட்சி தேர்தலில், நான்கு பதவிகளுக்கு, வண்ண ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்பட
உள்ளது.ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்
SSLC:செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத
விண்ணப்பித்தவர்களுக்கான, அறிவியல் செய்முறை தேர்வு தேதி
அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு
தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டசெய்திக் குறிப்பில்,
B.Ed 'அட்மிஷன்' நிறுத்த திடீர் உத்தரவு
பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி கொள்ளுமாறு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வி
தொடர்பான, பி.எட்., - பி.பி.எட்., - எம்.எட்.,படிப்புகளுக்கு, 670 தனியார்
Sep 12, 2016
7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கண்டிப்பு !
புதுச்சேரி பிரதேசம் மத்திய அரசின்
நேரடி பார்வையில் இருந்து வருகிறது. மத்திய அரசு அமல்படுத்திய ஏழாவது ஊதிய
உயர்வைக் கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரி அரசு கிடப்பில் போட்டுவிட்டது.
பி.எப்., வட்டி குறைகிறது: 8.6 சதவீதம் வழங்க திட்டம்
பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு,
நடப்பு நிதியாண்டுக்கான வட்டி, 8.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது, முந்தைய ஆண்டை விட குறைவு.நாடு
ஜன., 22ல் 'நெட்' தேர்வு
உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை
ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு, ஜன., 22ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
CPS:புதிய ஓய்வூதிய திட்ட முரண்பாடுகள்: அரசு குழுவிடம் ஆசிரியர்கள் மனு.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட
முரண்பாடுகளை நீக்க வேண்டும்' என, அரசு சிறப்புக் குழுவிடம், ஆசிரியர்கள்
முறையிட்டுள்ளனர்.புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி,
ஆசிரியர் சங்கங்கள், பல
பள்ளிக்கு இனி 'கட்' அடிக்க முடியாது; பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., பறக்கும்.
நாடு முழுவதும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் நடைமுறைஅறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழ் உச்சரிப்பு பிழைகளைதிருத்த 'போனடிக்' வீடியோ
தமிழ் எழுத்து, உச்சரிப்பு பிழைகளை தவிர்க்க, பள்ளிக் கல்வித் துறை, 'போனடிக்'
வீடியோ பாடலை வெளியிடுகிறது.தமிழகத்தில்,
அரசு தொடக்கப் பள்ளிகளை விட, தனியார் தொடக்கப் பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும்
Sep 10, 2016
TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு
TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு :
டி.ஆர்.பி., உறுப்பினர்.
''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்
ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:
ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது?
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, ஓர் ஆண்டு ஆகியும், பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான
தேர்வு முடிவு வெளியாகாததால், தேர்வு எழுதியோர் அச்சம்
அடைந்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் : விருது தேர்வு குறித்து விசாரணை?
ஆசிரியர்களுக்கு விருது வழங்கியதில்,
இந்த ஆண்டும், சென்னை அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்;
விருதுக்கான தேர்வு குறித்து விசாரணை
நடத்தவலியுறுத்தி உள்ளனர்.ஆசிரியர் தினத்தை
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல்
திறன் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம்
சார்பில், ஆசிரியர்களுக்கு கணினி தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி பாடம்
TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 2
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும்,
இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும்
வகையில், மாதிரி
Subscribe to:
Posts (Atom)