மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று 23.55 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு சுதந்திர
இந்தியாவின் வரலாற்றில் மிக மோசமான சம்பள உயர்வு என
Labels
- bank exam news
- bank exam notification
- bank job
- kalvi seithi
- kalviews
- kalvinews
- kalviseithi
- kalviseithi tet news
- pada salai
- padasalai
- padasalai news
- palli kalvi
- tet today news
- tet latest news
- tn all news
- tn kalvi
- tn kalvi seithi
- today kalvi news
- today kalvi seithi
- today kalviseithi
- கல்விக் கட்டணம்
- கல்விசெய்தி
- பேராசிரியர்களுக்கு ஊதியம்
- மது ஒழிப்பு
- வருமான வரித்துறை
Jun 30, 2016
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு...யோகம் ! 7வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்
ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய உயர்வுக்கு, மத்திய
அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
பொறியியல் படிப்புக்கு அதிக கட்டண வசூல்: புகார் செய்யும் இடங்கள் அறிவிப்பு.
பொறியியல் படிப்பில் மாணவர்
சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில்
நடந்து வருகிறது.பொது கலந்தாய்வு மூலம் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கீடு
பெற்ற
மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா?
மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை
மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா? என்பது குறித்து
பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, புதிய கல்விக்
கொள்கைக்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.
7 வது ஊதியக் குழு பரிந்துரை பற்றிய செய்தி தொகுப்பு...
7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு
செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.
Jun 13, 2016
ரூ.7 லட்சம் வரை விலை போகும் பி.காம் படிப்பு
தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கூட்டம்
அலைமோதுகிறது. ' பொறியியல் படிப்புகளைவிடவும், பி.காம் உள்ளிட்ட கலைப் பிரிவு பாடங்களை
வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி?
சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்றால்
நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். வீட்டுக் கடனைத் தாண்டி வீடு கட்ட அங்கீகாரம்,
திட்டத்துக்கு ஒப்புதல் என நிறைய அனுமதி பெற
வேண்டியிருக்கும்.
ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை; மத்திய அரசு.
புதுடில்லி: வெளிநாடுகளைப் போல்
இந்தியாவிலும் ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை.,அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு
தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை
Jun 9, 2016
இப்படி தான் இருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு:அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு
தமிழகத்தில்,
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கும் பணியை, அக்., மாதம் முதல் துவக்க, உணவுத் துறை
முடிவு செய்துள்ளது. ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசி, குறைந்த விலையில் விற்கப்படும் பருப்பு
கூடுகிறது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.
அரசு ஊழியர்களின்
ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு
வருகிற 11ம் தேதி
கூடுகிறது. 7வது
ஊதியக்குழுவான இது, ஏற்கனவே அரசு
ஊழியர்களின் ஊதிய
கவுன்சிலிங் எப்போது? ஏக்கத்தில் ஆசிரியர்கள்
ஆசிரியர்களுக்கான
பணிமாறுதல் கவுன்சிலிங், இன்னும்
அறிவிக்கப்படாததால், மாணவர்களின்
கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தொடக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிவரை, இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு,
ஜூன் 27ல் இன்ஜி., பொது கவுன்சிலிங் அண்ணா பல்கலை அறிவிப்பு
இன்ஜினியரிங்
படிப்புகளுக்கான, முதலாம் ஆண்டு
மாணவர் சேர்க்கை பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள,
பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு 'ஆப்சென்ட்': சி.இ.ஓ., அதிரடி
திருவண்ணாமலை
அருகே, பள்ளிக்கு வராத தலைமை
ஆசிரியருக்கு வருகை பதிவேட்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 'ஆப்சென்ட்' போட்டார்.
Jun 4, 2016
ஒரு மாணவிக்காக இயங்கிய அரசு பள்ளி 5 ஆண்டு சாதனை
மானாமதுரையில்
கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு
மாணவிக்காக அரசு பள்ளி இயங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் 68 தொடக்கப்பள்ளிகள், 24 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை
வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பநடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.
வனத்துறையில் உள்ள காலிப் பணி யிடங்களை
நிரப்ப நடவடிக்கை எடுக்கு மாறு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்
அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.
பி.இ., - பி.டெக்., விண்ணப்பம் அனுப்ப இன்று கடைசி நாள்
அண்ணா பல்கலையின்
இணைப்பிலுள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங்
நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல், 15முதல்,
ஒரே நாளில் இரு தேர்வுகள் குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள்.
ஒரே தேதியில்
பி.எட்., முதலாம் ஆண்டு
தேர்வும், மின்வாரிய
பணியிடங்களுக்கான எழுத்து தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்தவர்கள்
திகைப்பில்
ஓ.பி., அடிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு'செக்'
அரசு பள்ளிகளில்
பணிக்கு வராமல், ஓ.பி., அடிக்கும் ஆசிரியர்களின் விவரங்களை திரட்ட,
அனைத்து மாவட்ட கல்வி
அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை
தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி அரசு அசத்தல்.
தமிழகத்தை
பின்பற்றி புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலேயே ஆன்-லைன்
மூலம் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்யும்முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
புதுச்சேரி
இலவசக் கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.
சென்னைப்
பல்கலைக்கழகத்தின் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற மாணவர்கள்
திங்கள்கிழமைக்குள் (ஜூன் 6) விண்ணப்பிக்கலாம்
என பல்கலைக்கழகப் பதிவாளர் பி.டேவிட் ஜவகர்
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; மாணவர் சேர்க்கை விவரம் சேகரிப்பு.
கடந்த,
2012-13ம் ஆண்டில் இருந்து,
அரசு பள்ளிகளில்
துவங்கப்பட்டு, ஆங்கில
வழிக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை, உடனடியாக அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பெற்றோர்
Subscribe to:
Posts (Atom)