பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன்
மறியல் செய்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இந்த மறியல் போராட்டத்துக்கு
தலைமையேற்ற தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க பொதுச் செயலாளர்
டி.கனகராஜ் கூறியதாவது:
Labels
- bank exam news
- bank exam notification
- bank job
- kalvi seithi
- kalviews
- kalvinews
- kalviseithi
- kalviseithi tet news
- pada salai
- padasalai
- padasalai news
- palli kalvi
- tet today news
- tet latest news
- tn all news
- tn kalvi
- tn kalvi seithi
- today kalvi news
- today kalvi seithi
- today kalviseithi
- கல்விக் கட்டணம்
- கல்விசெய்தி
- பேராசிரியர்களுக்கு ஊதியம்
- மது ஒழிப்பு
- வருமான வரித்துறை
Jan 28, 2016
ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்
ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான,
'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்
சங்க கூட்டுக் குழுவான ஜாக்டோ சார்பில், பல்வேறு
ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098-க்கு தகவல் தெரிவிக்கலாம்: சென்னை ஆட்சியர்
பொது இடங்களில் காணப்படும் ஆதரவற்ற
குழந்தைகளை குறித்து 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல்
தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக
அவர் வெளியிட்ட அறிக்கை:
காதலித்தால் வேலை இல்லை பட்டதாரிகளுக்கு சோதனை.
காதலித்தால் வேலை இல்லை
பட்டதாரிகளுக்கு சோதனை 'காதல் திருமணம், விவாகரத்து போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, ஆசிரியர் பணி இல்லை' என, தனியார் கல்வி நிறுவனங்கள் நிபந்தனை விதிக்க துவங்கி உள்ளன.
484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்கள்:பிப்.5-க்குள் விண்ணப்பிக்கலாம்
மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள
484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள்
பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று
மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
ஆதார், ரேஷன் கார்டுகளின் எண்கள் மக்கள்தொகை பதிவேட்டில் இணைப்பு பணி: 10 மாவட்டங்களில் தொடங்கின
பள்ளி மாணவர்களுக்கான ஆதார் அட்டைக்கு
புகைப்படம் எடுப்பு
ஆம்பூர் ஆனைக்கார் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு
ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.தலைமை
ஆசிரியர் ஷேக் அப்துல் நாசர் தலைமை வகித்து இதனைத் தொடக்கி வைத்தார்.
வெள்ளத்தில் இழந்த கல்விச்சான்றிதழ் நகல்கள் விநியோகம்: பள்ளி கல்வித்துறை
வெள்ளத்தில் மாணவர்கள் இழந்த
கல்விச்சான்றிதழ் நகல்களை, விண்ணப்பித்த இடங்களிலேயே 27.01.2016 முதல் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி
கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
Jan 22, 2016
ஆசிரியரா, பேராசிரியரா: பட்டதாரிகள் குழப்பம்?
மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள அதே நாளில், தமிழக அரசின், உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வும்
நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பட்டதாரிகள்
குழப்பம் அடைந்துள்ளனர். மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் சார்பில், 'சிசெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு, நவ., 3ல் வெளியானது.
வாடகை வீட்டில் குடியிருக்க விரும்பாத அரசு ஊழியர்கள்
''அரசு ஊழியர்கள், சொந்த வீடு கட்ட, தமிழக அரசு தேவையான கடன் வழங்கியதால்,
வாடகை வீட்டில் குடியிருக்க, அவர்கள் விரும்புவதில்லை,'' என, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.சட்டசபையில்,
நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
பாரதியார் பல்கலை தேர்வு முடிவு வெளியீடு
கோவை பாரதியார் பல்கலை கழகத்தின் கீழ்,
அனைத்து பிரிவு முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு
முடிவுகள் நேற்று பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 257 சத்துணவு அமைப்பாளர் காலிப் பணியிடம்: ஜன. 29 வரை விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் மாவட்ட சத்துணவு
மையங்களில் காலியாக உள்ள 257 அமைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கு
ஜன. 29ஆம் தேதி வரை தகுதியுள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதெடார்பாக மாவட்ட ஆட்சியர்
த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி:
Subscribe to:
Posts (Atom)