மத்திய அமைச்சரவை கூட்டம் துவங்கியது.
இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி வழங்கிட ஒப்புதல்
அளிக்கப்பட்டது.இந்த அகவிலைப்படி உயர்வு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என
அறிவித்துள்ளது.
மேலும் ஐ.ஐ.டி. சட்ட திருத்த
மசோதாவிற்கும் கூட்டத்தில் ஓப்புதல் அளித்துள்ளது. பொதுத்துறை தனியார்
பங்களிப்புடன் ஐ.ஐ.டி நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 50
கேந்திரிய வித்யாலயா அமைக்கவும் ஒப்புதல்
வழங்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment