இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்( SSTA) சார்பாக,மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான
ஊதியம்( மத்திய அரசுக்கு இணையானது அல்ல) ஒரே கோரிக்கையை வலியுறுத்தி தற்போது (20.02.2016)
தொடங்கி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் DPI
அலுவலகத்தில் தற்போது
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது..