தமிழகத்தில் பணியாற்றும் பகுதிநேர
சிறப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம்
கூறியதாவது:
அனைத்துத் துறைகளும் கணினி
மயமாக்கப்பட்டு வருவதால் அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் குறித்து
பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும்
பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ. 700 சிறப்பு ஊதியம்
வழங்கப்படுவதோடு, அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகே
பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment