May 1, 2017

தீவிரமடைகிறது மருத்துவர்கள் போராட்டம் !! | kalvisethi news

அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் மே 3-ல் நிறுத்தப்படும்: தலைவர் செந்தில் பேட்டி*
 அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் மே 3-ல் நிறுத்தப்படும் என
மதுரையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மாநிலத் தலைவர் செந்தில் பேட்டியளித்துள்ளார். மே 8-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் என மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது
   
 மே 2 முதல் மே 10-ம் தேதி வரை தொடர் போராட்டம் நடைபெறும் என மாநிலத் தலைவர் செந்தில் தகவல் தெரிவித்துள்ளார்.


முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment