அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் மே 3-ல் நிறுத்தப்படும்: தலைவர் செந்தில் பேட்டி*
அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் மே 3-ல் நிறுத்தப்படும் என
மதுரையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்
மாநிலத் தலைவர் செந்தில் பேட்டியளித்துள்ளார். மே 8-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் என மருத்துவர்கள் சங்கம்
அறிவித்துள்ளது
மே 2 முதல் மே 10-ம் தேதி வரை தொடர் போராட்டம் நடைபெறும் என மாநிலத் தலைவர் செந்தில்
தகவல் தெரிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இட
ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment