உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு,
எழுத்துத் தேர்வில் பங்கேற்ற அனைவரின்
மதிப்பெண்ணையும், மின் வாரியம்
வெளியிட்டது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு, 10 பதவிகளில், 2,175 பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை மூலம், எழுத்துத் தேர்வு நடந்தது; அதில் பங்கேற்ற அனைவரின் மதிப்பெண் விபரமும் வெளியிடப்பட்டது.
அதன்படி, 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயித்து, விரைவில்
வெளியிடப்படும்; அதை தொடர்ந்து, நேர்காணல் நடத்தி, அதிக மதிப்பெண் எடுப்பவர்கள், வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment