எல்லோர்க்கும் தெரிந்த பழங்கதை ஒன்று
உண்டு.ஒரு
காட்டில் ஒரு திருடன் தங்கி அந்த
வழியாக வருவோர் போவோர் எல்லோரிடமும் வழிப்பறி செய்துவிட்டு , கட்டிய துணியோடு மட்டும்
துரத்தி விடுவானாம் .
அவனை திட்டாத சபிக்காத ஆட்களே அந்த
பகுதியில் எவருமே இல்லை.
அந்த திருடனுக்கும் வயதாகிவிட்டது.
அதனால் அப்பாவைத் தொடர்ந்து மகன் வழிப்பறி செய்ய தொடங்கினான்,
.
அவனுடைய அப்பன் படுக்கையில் சாகும்
தருவாயில் கிடந்த போது மகனை அழைத்து 'மகனே , என்னை திட்டாத ஆளே இங்கில்லை. ஆனால் இனி கொஞ்சநாளில் சாகப்போறேன்.
இந்த கொஞ்சநாளிலாவது என்னை பாராட்ட வேண்டும் . அதுக்கு நீதாண்டா ஏதாவது
செய்யனும்னு கெஞ்சினான் .
. .
அன்று முதல் அந்த மகன் வழிப்பறி
செய்ததோடு மக்களோட துணியை கூட விடாமல் உருவி விட்டான் .
பாதிக்கப்பட்ட மக்கள்
அடேங்கப்பா
இவன் அப்பனே தேவலாம் . புண்ணியவான்.
மானத்தோடாவாவது அனுப்பினான்.
இந்த பயலுக்கு அவங்கப்பன் நல்ல
மனுஷன்தான்..
என பேச துவங்கி விட்டார்கள் . .
. . .
தகப்பன் - 6thpay commission
மகன் - 7th pay commission
No comments:
Post a Comment